Ramya Rajan's SN 5

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

வீட்டுக்காரன் முகம் சரியில்லைனது முகத்தை பார்த்தே புரிஞ்சுக்குறா பொண்டாட்டி.......
ஆனால் அவ என்ன சொல்லவந்தான்னு கூட கேட்காமல் கொண்டு விட்டுட்டு போயிருக்கான்.......
இதான் பல வீடுகளில் நடக்குது........

என்ன ஒரு கொடுமை வேண்டாம் னு சொல்லிவிட்டுட்டு போனவன் வீட்டுக்கு போக்கிடம் இல்லாமல் குழந்தை பொறந்ததும் வாரேன்னு சொல்றது :cry::cry::cry:

ஒரு மகளா கல்யாணம் பண்ணி போனபிறகும் பொண்ணுக்கு கல்யாணம் ஆனபிறகும் அண்ணன் பிள்ளைங்களை வாழ விடாத இந்த வசுந்தரா மாதிரி பொம்பளைங்களை என்ன சொல்ல???
குடும்பம்னா அப்படி இப்படி தான் இருக்கும்னு இவர்களையும் வீட்டுக்குள்ள சேர்த்துக்குறவங்களை சொல்லணும்........

மொத்தத்தில் பிரபாகர் சரியில்லை........
அத்தைக்காக கட்டின பொண்டாட்டியை விட்டுட்டு போவானா???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரம்யாராஜன் டியர்

எட்டு மாசமா பொண்டாட்டி இருக்காளா செத்தாளான்னு கூட பார்க்கலை
இப்போ துக்க வீட்டில் பார்த்தவுடனே பாசம் பொங்குதா, பிரபாகரா?
அவனாச்சு அவனோட செத்தப்பன், சொத்தை குடும்பங்களாச்சு
பிரபாவை நீ கண்டுக்காதே, பவித்ரா

யாழினிதான் பிரச்சினை செய்தாளோன்னு பார்த்தால் தேவி மூதேவியும் மருமகள் இருக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கிறாள்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top