என்ன இருந்தாலும் கதிரேசனை சங்கமித்ரா குற்றம் சாட்டியது ரொம்பவும் தப்பு ரம்யா டியர்
அக்காவின் கணவராக மட்டும் இருந்திருந்தால் மித்ரா இப்படி பேசியதில் தவறில்லை
ஆனால் கணவனின் அண்ணன்ங்கிற மரியாதை கொஞ்சங்கூட இல்லாமல் மித்ரா பேசியது தவறு
கதிரேசனின் எண்ணம் நியாயமானதே
ஏற்கனவே அக்காளும் தங்கையும் ஒண்ணாயிட்டு தன்னை தனியாக அம்போன்னு த்ராட்டில் விட்டுடுங்க ன்னு ரேவதி பயப்படுறாள்
மித்ராவுக்கு இவ்வளவு வாய் இருக்கும்பொழுது ரேவதியின் பயமும் நியாயமானதே ரம்யா டியர்