மிகவும் அருமையான பதிவு,
ராசிதா டியர்
என்னாது?
பிரியனைக் கல்யாணம் செஞ்சுக்க பனிமலர் சம்மதித்தாளா?
அப்புறம் ஏன் கல்யாணம் செய்யாமல் வீட்டை விட்டு நகையுடன் ஓடி வந்தாள்?
அதுவும் நூறு பவுன் நகையுடன்?
இப்போ இந்த நகையை உண்மையாகவே சூரியவர்மனுக்கு கொடுக்கப் போறாளா? இல்லை சும்மா பொய் சொன்னாளா?
மலர் என்ன தகிடுத்தத்தம் செஞ்சு பார்த்திபனை சூர்யாவிடமிருந்து பிரிக்கப் போறாள்?
எதுவாயிருந்தாலும் அண்ணன் நொண்ணனை விட்டு பிரிந்தாலே பார்த்திபனுக்கு நல்ல நேரம்தான்
சீக்கிரமா அந்த நல்ல காரியத்தை செய்மா பனிமலர்