Joher
Well-Known Member
பத்து பிள்ளைகள் வளர்க்களையா கேட்கிறீங்க..
அப்போ ரெண்டு பேரும் working இல்லை..
தனிக்குடுத்தனமும் இல்லை..
படிப்பு தான் எல்லாம்னு நினைப்பும் இல்லை..
அடிச்சா பாரு......
புள்ளை என்ன பண்ணுதுன்னு பின்னாடி போறதும் இல்லை.....
வருமானதிற்க்கும் வயித்திற்கும் வேலை பார்க்கவே சரியா இருந்தது.....