ThangaMalar
Well-Known Member
பெரிய ஆளுங்க லாம் மருது கைல..
லோக்கல் போலீஸ் என்ன செய்யும்?..
லோக்கல் போலீஸ் என்ன செய்யும்?..
கதைக்கு முன்னாடி preface படிச்சா கதை போக்கு முன்னாடியே தெரிஞ்சி interest குறையுதே..
PC படிச்ச பின்னாடி தான் படிக்கனும் போல..
அதான்..வாய் விட்டு நீங்களே பொண்ணும் அவனும் பேச சான்ஸ் கொடுத்துட்டீங்களே கோபால்!!!!!!
காவலனின் வழிகாட்டலில்
தொழிலில் நேர்மை இருந்தாலும்
செய்த தொழில் நேர்மையானதில்லை..
தெளிவான சிந்தனை இருந்தும்
கல்வி இல்லை
உதவும் மனம் இருந்தும்
நல்லவனாய் தெரியவில்லை!!!
காதல் கனவுகள் இருந்தும்
கைகூடும் நாள் அருகிலில்லை!!!
கோயில்ல என்ன பண்ண போறாங்க...........
Sir என்ன ஹெல்ப் பண்ணுறார்????????
ரொம்ப ஃபீலிங்கா போச்சுபா..வாய் விட்டு நீங்களே பொண்ணும் அவனும் பேச சான்ஸ் கொடுத்துட்டீங்களே கோபால்!!!!!!
காவலனின் வழிகாட்டலில்
தொழிலில் நேர்மை இருந்தாலும்
செய்த தொழில் நேர்மையானதில்லை..
தெளிவான சிந்தனை இருந்தும்
கல்வி இல்லை
உதவும் மனம் இருந்தும்
நல்லவனாய் தெரியவில்லை!!!
காதல் கனவுகள் இருந்தும்
கைகூடும் நாள் அருகிலில்லை!!!
பெரிய ஆளுங்க லாம் மருது கைல..
லோக்கல் போலீஸ் என்ன செய்யும்?..