P5 Neengaatha Reengaaram

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் ஜெயந்தி... ஐ ஆம் மருதாசல மூர்த்தி...
நான் இதை சொல்லியே ஆகனும்...
நீ அவ்வளவு அழகு...
இங்க எவனும் இவ்வளவு அழகா ஒரு...
இவ்வளவு அழக பார்த்திருக்க மாட்டாங்க
I am love with you..

முன்தினம் பார்த்தேனே...
பார்த்ததும் தோற்றேனே...
சல்லடைக் கண்ணாக...
நெஞ்சமும் புண்ணானதே...
இத்தனை நாளாக... உன்னை நான் பாராமல்...
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போதே என்னோடு வந்தால் என்ன...
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன...
இப்போதே என்னோடு வந்தால் என்ன...
ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன...
(முன்தினம் பார்த்தேனே...)
 

Suvitha

Well-Known Member
இனாமாக கிடைக்கும் எதற்குமே மதிப்பு இருக்காது. அது போல கேட்க்காமலே மருதுவிடமிருந்து கிடைத்த உதவிக்கு கோபாலனிடமிருந்து no மரியாதை.
 

ThangaMalar

Well-Known Member
இனாமாக கிடைக்கும் எதற்குமே மதிப்பு இருக்காது. அது போல கேட்க்காமலே மருதுவிடமிருந்து கிடைத்த உதவிக்கு கோபாலனிடமிருந்து no மரியாதை.
பெண்ணை பெற்றவரின் பதட்டம், சுவீ..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Y feeling?
உனக்கு அப்பா பேசனுமா..
பொண்ணு பேசனுமா..
மருதுக்கு எது சந்தோஷம்?.. :p:p
மாப்பிள்ளையை எடுத்தெறிஞ்சு பேசிட்டாரேன்னு பீலிங் அவளுக்கு....
 

ThangaMalar

Well-Known Member
ஜீவா ( யார் இது? ) சரியா கேக்குறார்..
சானல் மேல நாங்க கம்ப்ளைன்ட் கொடுக்குறோம்..
அவங்களும் இங்க வரனும்.. :)
சூப்பர்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top