இப்படியெல்லாம் ஒரு முறை இருக்கா வீட்டுக்காரன் பண்ணினால் அம்மா வீட்டுக்கு போகவேண்டாம்னு........
செம fast தான் ரவி.....
சீதாக்கு ஒரு முடிவு கட்டிட்டாங்க மாமனார் மாமியார்.....
பொண்ணுங்களும் பின்னிட்டாங்க.......
இனி செல்லா காசு மாதிரி தான்...... வாயை தொறந்து செத்த........
நிச்சய மெனு ல சந்தோஷ்க்கு கௌஷி சுட்ட தோசை இருந்துச்சா இல்லையா
இங்கே விசாலி அம்மாவா...... எவ்ளோ சொன்னாலும் வம்பு பேசவே அலையுறாங்க.....
ஷர்மி கிட்டவே சேர்க்கமாட்டா....... இதுல வளையல் போட்டு இன்னொரு கலவரம் பண்ணலாம் னு ஆசை படுறாங்க போல......
விசாலி அம்மாவையும் சீதாவையும் ஒரே ஜெயில்ல போடணும் பேசியே கதறவிடட்டும்னு.......
திருந்தா ஜென்மங்கள்.......
கல்யாணம் எப்போவோ