P25 Naan Enathu Manathu

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

As expected சீதா ஒத்துக்கல போல......
எஸ் ஆணோ/பெண்ணோ இதெல்லாம் செய்றப்போ ஒரு குறையா தோணாது........
வீட்டுக்காரங்க மன்னிக்கலாம் மறக்கலாம்.......
ஆனால் பிள்ளைங்க கல்யாணம் வரும்போது அது ஒரு குறையா பேசப்படும்........
ஷர்மி சொல்லியாச்சு அப்பாவை சப்போர்ட் பண்ணி பேசமாட்டேன்னு.........
சீதா ரவிக்கும் அடங்க மாட்டாங்க......
கௌஷி தான் பேசணும் போல அம்மா கிட்ட......

ஏற்கெனவே இருக்கிற பெரிய வீடு ரவி வீடு தானே.......
இப்போ வாடகை னு இருக்குதே :unsure::unsure::unsure:
ஷர்மிக்கும் ரவி தான் வீடு வாங்கப்போறானா???
 
Last edited:

Nilaajothi

Well-Known Member
சந்தோசம் திருமணதில் அவன் அப்பாவை வைத்து சீதா முட்டுக்கட்டை போடுவார் என்று நினைப்பது சரிதான், இப்ப மனைவியின் நிம்மதிக்கு, பிடிமானத்திற்கு ஷர்மி பெயரில் வீடு ரவி சொல்வது அருமை :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top