A amuthasakthi Well-Known Member Nov 11, 2020 #32 ஷர்மியின் பெயரில் வீடு வாங்கினால் அவள் நிம்மதியா இருப்பாள்....இப்ப இருக்கது வாடகை வீடா... பெற்றவர்கள் செய்யும் தவறு நிச்சயம் பிள்ளைகள் வாழ்வில் பாதிப்பு உண்டாக்கும்..அப்பாதிப்பு வரும் வரை அவர்கள் அதை உணருவதில்லை
ஷர்மியின் பெயரில் வீடு வாங்கினால் அவள் நிம்மதியா இருப்பாள்....இப்ப இருக்கது வாடகை வீடா... பெற்றவர்கள் செய்யும் தவறு நிச்சயம் பிள்ளைகள் வாழ்வில் பாதிப்பு உண்டாக்கும்..அப்பாதிப்பு வரும் வரை அவர்கள் அதை உணருவதில்லை
Riy Writers Team Tamil Novel Writer Nov 11, 2020 #33 அண்ணா கிட்ட கேட்டது ரவி மூலமா நடக்குதோ.... ஷர்மி எடக்குமடக்கா எதாவது சொல்லாம இருந்தா சரி
Shobana selvarani Well-Known Member Nov 11, 2020 #34 Very nice.. . Sharmi peyaril veedu vanga porana.. .
L Lakshmimurugan Well-Known Member Nov 11, 2020 #35 சந்தோஷ் தான் மாப்பிள்ளை என்று தெரிந்தால் சீதா ஒத்துக் கொள்வாரா.
S Saroja Well-Known Member Nov 11, 2020 #37 கல்யாணம் பேச போறாங்க சீதா வாய் பத்தி நினைக்க ஷர்மிளா மருமக உரிமைய நிலை நாட்டி பேசுவளா ரவி வீடு பொண்டாட்டிக்கு வாங்க போறானா
கல்யாணம் பேச போறாங்க சீதா வாய் பத்தி நினைக்க ஷர்மிளா மருமக உரிமைய நிலை நாட்டி பேசுவளா ரவி வீடு பொண்டாட்டிக்கு வாங்க போறானா