Nilavai Thedum Paalveli Ivan 9

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

பையன் ஆக்ரோஷமா இருக்கிறான்......
எப்பா அவனுக்காச்சும் நடந்ததை நினைச்சு ரோஷம் வருதே....... காதலும் போய்டுச்சா :p:p:p
அப்புறம் நீ செஞ்ச விசயத்துக்கு பரமரகசியமா பேசுவாங்க.....
வச்சி வெளுத்தது சரி தான்..... இவளுக்கும் நாலு போட்டிருக்கணும்......

'அவளாக வந்ததால்' :p:p:p இதானே கடைசில பல பெண்கள் கேட்கிறது..... ஆனாலும் திருந்துறாங்களா??? இல்லையே........
மிச்சம் அவன் தரப்பையும் சொல்லிட்டான்..... செஞ்ச தப்புல நல்ல முடிவா எடுத்துட்டான்......
காதலை விட பட்ட அவமானம் அவனுக்கு பெருசா இருக்கு...... குட் ஸ்ரீ.....

பவானிக்கு காதலுக்கு முன்னாடி அவன் அன்னைக்கு நடந்துக்கிட்டது அதனால் வந்த பிரச்சனை எதுவும் பெருசா தோணலை...... இப்போ சாரி சொல்லலை தான் பெருசா இருக்கு.....
இவ கழுத்துல ஒன்னு இருக்கு துணைக்கு ஒருத்தன் வந்தான் அப்பா அம்மா ஒதுக்கமாட்டாங்க னு தெரிஞ்சும் அவன் போய்ட்டான்னு பீல் பண்ணுறா..... ஒன்னும் சொல்றதுக்கில்லை......

காலைல லவர் பாய் mode ல வந்த விசு இப்போ என்ன அவதாரம் எடுக்கப்போகிறான்???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top