சாகுறப்போ கூட பொய் சொல்லுறா....... அண்ணன் அதை தூக்கிட்டு சண்டைக்கு போறான்......
சிரிச்சவாயன் இளிச்சவாயனா தெரியுறான் போல விபீஷுக்கு.......
பாவம் முரளி.......
அண்ணனும் தங்கையும் ஒரு மார்க்கமா தான் இருக்கிறாங்க.......
அண்ணனுக்கு ஒரு சீமா....... தங்கைக்கு முரளி......
வச்சி செய்வாங்க போல....
வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்
உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்.........