Manimegalai
Well-Known Member
மீ கொலகாண்டு on both of them...சக்தி வரவிடாமல் சண்டை போடுகிறார்கள்....இரண்டும் brain ai கழட்டி வைத்த கேஸ் போல....
ஆரிய கூத்தாடினாலும்
காரியத்தில் கண் வைடா பவி
மீ கொலகாண்டு on both of them...சக்தி வரவிடாமல் சண்டை போடுகிறார்கள்....இரண்டும் brain ai கழட்டி வைத்த கேஸ் போல....
உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.ஜெயந்தி மருதுவின் காதலை புரிந்து கொள்ள கொஞ்சம் கூட ட்ரை பண்ண வில்லை என்றுதான் தோன்றுகிறது...அவளின் அண்ணாவிற்கு அத்தனை பணம் செலவு செய்தவன்,ஜெர்மனியில் இருந்து இங்கே வந்து செல்ல டிக்கெட் அனுப்பியவன்,மிக பெரிய department store வைத்து இருப்பவன் அவளுக்காக என்னவும் செய்ய தயாராக இருப்பவன் இடம் உங்களால் அங்கே வந்து இருக்க முடியுமா என்று கேட்பது அவனை அவள் எந்த அளவு under estimate செய்து இருக்கிறாள் என்பதை தானே காட்டுகிறது
அவன் டிக்கெட் அனுப்பி வராமல் இருந்து விட்டு இப்போ வேணும் என்றே வேறு கடைக்கு போய் அவனை அவமானம் தானே செய்கிறாள்.
இவள் பேசலாமே,
நன்றிஉங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.
I agree with you darlingஜெயந்தி மருதுவின் காதலை புரிந்து கொள்ள கொஞ்சம் கூட ட்ரை பண்ண வில்லை என்றுதான் தோன்றுகிறது...அவளின் அண்ணாவிற்கு அத்தனை பணம் செலவு செய்தவன்,ஜெர்மனியில் இருந்து இங்கே வந்து செல்ல டிக்கெட் அனுப்பியவன்,மிக பெரிய department store வைத்து இருப்பவன் அவளுக்காக என்னவும் செய்ய தயாராக இருப்பவன் இடம் உங்களால் அங்கே வந்து இருக்க முடியுமா என்று கேட்பது அவனை அவள் எந்த அளவு under estimate செய்து இருக்கிறாள் என்பதை தானே காட்டுகிறது
அவன் டிக்கெட் அனுப்பி வராமல் இருந்து விட்டு இப்போ வேணும் என்றே வேறு கடைக்கு போய் அவனை அவமானம் தானே செய்கிறாள்.
இவள் பேசலாமே,
காதல் என்ற கோணத்திற்கே இந்த கதை இன்னும் வரவில்லை...காதல் என்ற கோணத்திற்கே இந்த கதை இன்னும் வரவில்லை...
அவனுக்கு பிடித்தது, கை நழுவி போகவிடாமால் கல்யாணம்
பண்ணிக் கொள்கிறான்...
இந்த கல்யாணத்தின் வெற்றி மருதுவின் கையிலேதான்..
மனித மனங்களை புரிந்தவன்,அறிந்தவன், உலக அனுபவம்
உடையவன், அவன் தான் அவளை வழி நடத்தணும்...
அதற்கு முக்கியமாக அவனுடைய காரணமில்லா ,சிறுபிள்ளை தனமான
கோபத்தை விட்டொழித்து அவளுடன் சுமுகமாக இருந்தாலே
அவர்களின் வாழ்க்கை சந்தோஷமே...
ஜெ க்கு அவனோட ஆதர்ஷ் வாழ்க்கை வாழ வேண்டும் ...
அமைய வேண்டும் என்பதே விருப்பம் ...
அவனுடைய கோபத்தையே அவள் பிரதிபலிக்கிறாள்...
அவன் நீ தான் என் வாழ்க்கை என்பதை புரியவைத்தால்
அவளுக்கும் அவனே முக்கியமானவனாக ஆகிடுவான்...
அவனுடைய எதிர்பார்ப்பும் நிறைவேறும்,....
அனுபவமிக்க முன் ஏர் சரியான பாதையில் சென்றால்...
அனுபவமில்லா பின் ஏர் அதையே பின்பற்றிச் செல்லும்...
எஸ்....இரண்டு பேரு மேலவும் தப்பு இருக்கு .....கல்யாணம்னு பேசியதும் முதலில் எங்கம்மா சொன்னதே வெளியே இருந்து வந்ததும் கோபத்தை காட்டக்கூடாது.....
சாப்பிட்டு முடிச்சி free ஆனதும் பொறுமையா கேட்டுக்கணும்......
But it is applicable to both.....
2 வருடம் பிரிவு என்பது ரெண்டு பேரும் சாதாரணமா கடந்திருக்கமுடியாது.....
Ticket போட்டும் ஜெயந்தி வராதது தப்பு தான்......
Next airport ல அம்மா and husband இருந்தாலுமே கண்டிப்பா அம்மா கிட்ட எப்படி இருக்கீங்க கேட்டுட்டு தான் husband கிட்ட போவோம்.....
அம்மாவும் husband ம் வேற வேற தான்.....
Not competitors.....
அப்படியிருக்கப்போ ஏர்போர்ட் போய் மறைவா நின்னுகிட்டு அம்மாவை கட்டிபுடிச்ச......
உங்களால வந்திருக்க முடியுமான்னு கேட்ட.....
இதெல்லாம் silly reason.....
எதுவும் கேட்காமலேயே மலை ஏறுறது ரொம்ப over தான்......
Consequent scenes ரெண்டு பேருமே தப்பு பண்ணுறாங்க......
poll தெளிவா இல்லை ஹமீதா ......யாரு சரின்னு கேட்குறீங்களா இல்லை யார் முதல ஈகோ விடணும்ன்னுMAruthu and Jayanthi - Both have reasons, both are angry, both are at fault.
The status is complicated.
Which team would you choose? Team MAruthu or Team Jayanthi?
Give Your reasons as well...