Sundaramuma
Well-Known Member
I totally agree with youகாதல் என்ற கோணத்திற்கே இந்த கதை இன்னும் வரவில்லை...
அவனுக்கு பிடித்தது, கை நழுவி போகவிடாமால் கல்யாணம்
பண்ணிக் கொள்கிறான்...
இந்த கல்யாணத்தின் வெற்றி மருதுவின் கையிலேதான்..
மனித மனங்களை புரிந்தவன்,அறிந்தவன், உலக அனுபவம்
உடையவன், அவன் தான் அவளை வழி நடத்தணும்...
அதற்கு முக்கியமாக அவனுடைய காரணமில்லா ,சிறுபிள்ளை தனமான
கோபத்தை விட்டொழித்து அவளுடன் சுமுகமாக இருந்தாலே
அவர்களின் வாழ்க்கை சந்தோஷமே...
ஜெ க்கு அவனோட ஆதர்ஷ் வாழ்க்கை வாழ வேண்டும் ...
அமைய வேண்டும் என்பதே விருப்பம் ...
அவனுடைய கோபத்தையே அவள் பிரதிபலிக்கிறாள்...
அவன் நீ தான் என் வாழ்க்கை என்பதை புரியவைத்தால்
அவளுக்கும் அவனே முக்கியமானவனாக ஆகிடுவான்...
அவனுடைய எதிர்பார்ப்பும் நிறைவேறும்,....
அனுபவமிக்க முன் ஏர் சரியான பாதையில் சென்றால்...
அனுபவமில்லா பின் ஏர் அதையே பின்பற்றிச் செல்லும்...
someone need to guide her.....