Neethaanae Thaalaattum Nilavu 9

Advertisement

malar02

Well-Known Member
அது எப்படி கொடுக்கப் படும்.....
உடல்நலம் குன்றிய கணவனைக் கவனிப்பதே
அவளின் தலையாய கடமையாக கருதப்பட்டது....
இன்றும் அதுவே தொடர்கிறது.....
அன்றும் இன்றும் எதுவும் அதிகமாற்றமில்லைசமுகத்தில்
இன்று பொருளாதர சுதந்திரம் கிடைத்துவிட்டது தேடி கொள்ள கல்வியை கிடைத்து விட்டது அதுகொடுக்கும் தைரியம் சமூகத்தை புறம்தள்ளி வைக்க முயல்கிறது சில பல தனிப்பட்ட முயற்சிகள்
கத்தி போயி வாலு வந்தது என்பது போல் புதிய பிரச்னைகளும் காத்திருக்கின்றன
 

Adhirith

Well-Known Member
இந்த முடடாள் சமூகத்திற்கு...
இயலாத்தன்மைக்கு...
உள்ளுக்குள் இருக்கும் கோபத்திற்கு வடிகால்.....

இதைத்தான் அடுத்த எபியில், தேவிகா சொல்கிறாரோ....
.....:oops::oops:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top