Neethaanae Thaalaattum Nilavu 8

Advertisement

Adhirith

Well-Known Member

Wow.....
கேட்டாளே ஓரு கேள்வி......
ஆஸி பையன் பதில் .....என்னவாக இருக்கும்....????
அவளைப் பற்றி மட்டும் எல்லாம் தெரிந்து கொள்வானாம்...
தன்னை பற்றி ஒன்றும் சொல்ல மாட்டானாம்.....!!!!!:oops::rolleyes:

செந்திலின் முகம் மின்னவும் இல்லை,மறயவும் இல்லை..
ஆகமொத்தம் மனதில் பதியவும் இல்லை...

அண்ணாமலை செய்த தப்பு என்னவாக இருக்கும்...
ஆனால் அது தப்பு கிடையாதாம்,அவரின் இன்னொரு பரிமாணமாம்...:eek::oops::rolleyes:
 
Last edited:

Joher

Well-Known Member
நச்சென்று ஒரு கேள்வி ராஜியிடமிருந்து........ பதில் சொல்வானா ஆகாஷ்......... இல்லை அப்பாவிடம் கேட்க சொல்லுவானா..........

அப்பாவின் இன்னொரு பரிமாணம் தெரியும் போது பொண்ணு ரியாக்ஷன் என்னவாயிருக்கும்..........

காதலிக்கிறாயா என்று கேட்கும் போது ஒரு second கூட செந்தில் பற்றி நினைக்கவில்லை....... செந்தில் நீ நினைப்பது போல் இவள் உனக்கு கிடைப்பது அத்தனை சுலபம் இல்லை தான்.........

ஆகாஷின் கேள்விக்கு yes சொல்லிருந்தால் விட்டுட்டு போயிருப்பானா..........

ஆகாஷ் பதிலுக்கு waiting........

Waiting for the next epi mam....... Weekendக்கு ரெண்டு epi per day கொடுங்க..........
 

Shobana selvarani

Well-Known Member
Nice epi mam.....aakash herovukana ella thaguthium iruku but intha kathaiya poruthavarai senthilthana hero apa aakashku ellam irunthum dummythan ila....intha 2epium aakash rajithan senthil avlava illa....rajikul irukura questionthan enakum iniyavathu suspense udaiuma waiting....
 

malar02

Well-Known Member

பரிணாமம் :eek:சரி பண்ண முடியாத தப்பாம் :(அதுக்கு பெயரு பரிணாமம் என்ன தெனாவட்டு பலகீனத்துக்கு இப்படி ஒரு பெயரா சுத்தவச்சி சுத்தியல் விழாம தப்பிக்கலாம்னு பிளான் போடறாரு :mad::mad::mad::mad:
தப்புக்கு அங்கீகாரம் கொடுக்க நினைப்பது ஒரு வழி பாதை அது ஏதிர் வினையை தோற்றுவிக்கும்:oops:
அடப்பாவி இருக்கும் இடம் தெரியாமல் சொந்த வாய்ஸில் சூனியம் வச்சுக்கிட்டானே;)
அனி யாரு எவரு இங்கே என்ன உறவு குழப்பத்தின் உச்சியில் நம்மையும் ராஜியையும் விட்டுவிடடார் MM:confused: (ஹி ஹி புதுசா படிக்கும் பொது தொனியிருமில்ல்ல )
உடுக்கையை எடுத்துட்டா டா இனி எல்லோரும் அவள் முன் பம்மிதான் ஆகணும் :oops::rolleyes:
 

Adhirith

Well-Known Member
பரிணாமம் :eek:சரி பண்ண முடியாத தப்பாம் :(அதுக்கு பெயரு பரிணாமம் என்ன தெனாவட்டு பலகீனத்துக்கு இப்படி ஒரு பெயரா சுத்தவச்சி சுத்தியல் விழாம தப்பிக்கலாம்னு பிளான் போடறாரு :mad::mad::mad::mad:
தப்புக்கு அங்கீகாரம் கொடுக்க நினைப்பது ஒரு வழி பாதை அது ஏதிர் வினையை தோற்றுவிக்கும்:oops:
அடப்பாவி இருக்கும் இடம் தெரியாமல் சொந்த வாய்ஸில் சூனியம் வச்சுக்கிட்டானே;)
அனி யாரு எவரு இங்கே என்ன உறவு குழப்பத்தின் உச்சியில் நம்மையும் ராஜியையும் விட்டுவிடடார் MM:confused: (ஹி ஹி புதுசா படிக்கும் பொது தொனியிருமில்ல்ல )

உடுக்கையை எடுத்துட்டா டா இனி எல்லோரும் அவள் முன் பம்மிதான் ஆகணும் :oops::rolleyes:

பூவிழி, பரிமாணம்,பரிணாமம் இவற்றில் எது சரி....?

அவர் செய்தது தப்பா இல்லையா என்று மற்றவர்கள் தான் சொல்லணும்..
இவரே தப்பு இல்லை என்று சொல்லிப்பாராம்.....:oops::rolleyes:
அனிதா ஏன் ராஜியை ஆகாஷ் திருமணம் செய்ய வற்புறுத்துகிறாள் :(
( புதுசா படிப்பவர்களுக்கு இந்த சந்தேகமும் வரும்) ;)

நீங்க ஏன் JCP காருக்கு ,கமெண்ட் போடவில்லை....!!!???;):p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top