Neethaanae Thaalaattum Nilavu 7

Advertisement

Adhirith

Well-Known Member

ராஜியின் புறத் தோற்றம், ஈர்க்கவில்லை....
அவளின் படிப்பு ஆர்வம் ,பேச்சில் ஆளுமை,
புத்திசாலித்தனம் மற்றும் சுயமரியாதை
போன்ற அக அழகினால் ஈர்க்கப்படுகிறான்...
அவளுக்கு தன்னிடம் ஈர்ப்பு இல்லை என்றும் புரிகிறது...

இடையில் செந்திலின் பெருமூச்சு.......
கிட்டாதாயின் வெட்டென மற ,படிக்க வில்லை போல....;)
 

malar02

Well-Known Member

ஆகாஷ்-சுயகட்டுப்பாடு சுயமரியாதை என்று அடிக்கி கொண்டே போகிறான் அவளை பற்றி ......ஈர்க்கவும் படுகிறான் இப்போ
அவன் பெர்சனாலடியின் மேல் கொஞ்சம் பதம் பார்க்கிறாள்..... "யானைக்கும் அடி சறுக்கும்" புரியலை ....
சுயமதிப்பீடு இல்லையென்றால் தான் சலனங்களின் ஆளுமைக்குள் தள்ள படுவார்கள் ஆணோ பெண்ணோ.....
இவனுக்கு தெரியவீல்லை ஆழமான பெண்கள் எல்லாருக்கும் சுலபமாக esp பவர் கொஞ்சம் ஆகிடிவேட் ஆகி இருக்கும் :pஎண்ணங்கள் படிக்கும் ஆற்றல் சுலபமாக வரும்:)

அடப்பாவி.. செந்திலு .....உச்சநி கொம்பு மேல இருக்கும் தூசும் தும்பும் நம்ம கண்ணனுக்கு தெரியாது:cool:
 

Adhirith

Well-Known Member
ஆகாஷ்-சுயகட்டுப்பாடு சுயமரியாதை என்று அடிக்கி கொண்டே போகிறான் அவளை பற்றி ......ஈர்க்கவும் படுகிறான் இப்போ
அவன் பெர்சனாலடியின் மேல் கொஞ்சம் பதம் பார்க்கிறாள்..... "யானைக்கும் அடி சறுக்கும்" புரியலை ....
சுயமதிப்பீடு இல்லையென்றால் தான் சலனங்களின் ஆளுமைக்குள் தள்ள படுவார்கள் ஆணோ பெண்ணோ.....
இவனுக்கு தெரியவீல்லை ஆழமான பெண்கள் எல்லாருக்கும் சுலபமாக esp பவர் கொஞ்சம் ஆகிடிவேட் ஆகி இருக்கும் :pஎண்ணங்கள் படிக்கும் ஆற்றல் சுலபமாக வரும்:)
அடப்பாவி.. செந்திலு .....உச்சநி கொம்பு மேல இருக்கும் தூசும் தும்பும் நம்ம கண்ணனுக்கு தெரியாது:cool:

..சுயமதிப்பிடு இல்லையெனில்
மற்றவர்களின் ஆளுமைக்குட்படுவார்கள்...very true.....

ஆழமான பெண்கள் spl .power உடையவர்கள்....superrrrr

உச்சாணி கொம்பு.....கண்ணுக்குப் தெரியாத தூசு,தும்பு....
Chance ஏ இல்ல....எப்படி இப்படி யோசிக்கிறீங்க....
Splendid .....Poovizhi....:)
 

malar02

Well-Known Member
..சுயமதிப்பிடு இல்லையெனில்
மற்றவர்களின் ஆளுமைக்குட்படுவார்கள்...very true.....

ஆழமான பெண்கள் spl .power உடையவர்கள்....superrrrr

உச்சாணி கொம்பு.....கண்ணுக்குப் தெரியாத தூசு,தும்பு....
Chance ஏ இல்ல....எப்படி இப்படி யோசிக்கிறீங்க....
Splendid .....Poovizhi....:)
நாம் நிஜ வாழ்வில் சந்திக்கும் விஷயம் தான்..... மாறுபட கண்ணோட்டமும் சமூக காந்தல் இருப்பதால் நமக்கு புரிந்துவிடுகிறது
அட கடவுளே அடிக்கும் போதுஎழுத்து பிழை வரும் கரெக்ட் செய்யாமல் போட்டு இருக்கேன் :mad::mad::mad::mad::mad::mad:
 

Adhirith

Well-Known Member
நாம் நிஜ வாழ்வில் சந்திக்கும் விஷயம் தான்..... மாறுபட கண்ணோட்டமும் சமூக காந்தல் இருப்பதால் நமக்கு புரிந்துவிடுகிறது
அட கடவுளே அடிக்கும் போதுஎழுத்து பிழை வரும் கரெக்ட் செய்யாமல் போட்டு இருக்கேன் :mad::mad::mad::mad::mad::mad:

அப்ப வாழ்க்கையை ஒட்டிய கதை என்று சொல்றீங்க....:)
ஹா....ஹா.... நான் auto correct என்று நினைத்துக் கொண்டேன்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top