mithravaruna
Well-Known Member
Hi malli,
தாலாட்டும் நிலவவள் என்று
மன்னவனும் பார்த்திருக்க,
வாலாட்டும் நரியவன் என்று
மங்கையவள் பயந்திருக்க,
வீட்டுக்குள் வந்த நரி
பனங்காட்டு நரியா...?
இல்லை....
பயங்காட்டும் எலியா...?
நன்றி.
தாலாட்டும் நிலவவள் என்று
மன்னவனும் பார்த்திருக்க,
வாலாட்டும் நரியவன் என்று
மங்கையவள் பயந்திருக்க,
வீட்டுக்குள் வந்த நரி
பனங்காட்டு நரியா...?
இல்லை....
பயங்காட்டும் எலியா...?
நன்றி.