Neethaanae Thaalaattum Nilavu 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
காதல் காயம் நேரவில்லை
கண்ணாடியால் காயம் நேர்ந்தது..
உறவுகளும் கண்ணாடி போல்தான்
உடைந்த உறவுகள் ஒட்டுமா..
நேர்ந்த காயங்கள்
தடமின்றி போகுமா???
Who knows?
Superb and excellent, Fathima chellam
 

ThangaMalar

Well-Known Member
காதல் காயம் நேரவில்லை
கண்ணாடியால் காயம் நேர்ந்தது..
உறவுகளும் கண்ணாடி போல்தான்
உடைந்த உறவுகள் ஒட்டுமா..
நேர்ந்த காயங்கள்
தடமின்றி போகுமா???
Excellent Fathi..
 

Shobana selvarani

Well-Known Member
Nice episode mam...annamalaiku avar kutram teriala aduthavanga kutram matum teriuthu rajiya kaapathirukanae adhukagavavathu avarum hospital pogalamla adhukuda seiyala iveralam ethula serthrathunae teriala very bad man....senthil ne rajikaga sanda potathum ipa avala protect pannathum semaaaaa ipathan ne oru heronu kaatiruka superb kalakitta but evlo perusa ne paathikka pattuta tragedy so sad...
 

malar02

Well-Known Member

ஆகாஷு பத்த வச்சிட்டியே அவளே முடிவு தெரியாம குழம்பி இருந்தாலும் அவளை தெளிவாக்கணும் முடிவு பண்ணிட்டியே .......
அண்ணாமலை கை மீறி போச்சுதே அடாத தனத்தாலும்... அவசரத்தாலும்
பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி,
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு,
செல்லம்மா எந்தன் செல்லம்மா தான் பாடணும் இனி......
செந்தில் பிசாசுன்னு சொன்ன சொன்னவுடனேயே ரத்தக்களரி ஆயிடியே........ இனி உன் தலையெழுத்தை நீஎழுத முடியாது......... இனி மொடடை அடிக்காம முடியை காப்பற்ற கத்துக்கோ...
அனிதா சந்தர்ப்பம் சறுக்கிவிட்டு இருக்கலாம் பிடிவாதத்தால் மற்றவரை சறுக்க சிறுக வைக்கலாமா புரியலையே என்ன பிரச்சனை
 

Adhirith

Well-Known Member

என்னால் அனிதாவை accept பண்ண முடியவில்லை...
தப்பு என்று தெரிந்து செயவாளாம்...
அதுவும் திருப்பி திருப்பி செய்வாளாம்..
அதனால் mental disorder and depression....
அந்த அக்காவுக்காக ஆகாஷ்....நடந்த
தப்பை சரி செய்வானாம்...

ஆனால் , நடந்தது என்ன என்று தெரியாமலே...
செந்தில் ராஜியை லவ் பண்ணியதாக சொன்னதை,
மிகப் பெரிய தப்பாக கருதி ,அதை அவளின் தந்தையிடம்
சொல்கிறான்.....அந்த Aussie return....மெத்த படித்த புத்திசாலி ...

தன் வீட்டு தப்பை கண்டுக்க மாட்டானாம்,
அடுத்தவர்கள் தப்பை கண்டிப்பானாம்...
இது எந்த ஊர்,நியாயம் மல்லி.....

அதுக்கு மேல் அண்ணாமலையோட ரியாக்‌ஷன்...
அவர்செய்ததே, அவள் நல்வாழ்விற்கு ஒரு தடையாக இருக்கும் ...
இதில் ,செந்திலின் வாய் வார்த்தையை , கொண்டு
அவனை நம்பிக்கை துரோகியாக பார்ப்பாராம்...

ராஜி,தன்தந்தையிடம் நடத்தும் மௌனயுத்தம். .
அது ஒன்றுதான் இந்த எபியின் ஹை லைட்....
அடுத்து செந்திலுக்கு நடக்கும் எதிர்பாராத விபத்து....
very dramatic scene....
 
Last edited:

malar02

Well-Known Member
என்னால் அனிதாவை accept பண்ண முடியவில்லை...
தப்பு என்று தெரிந்து செயவாளாம்...
அதுயில் திருப்பி திருப்பி செய்வாளாம்..
அதனால் mental disorder and depression....
அந்த அக்காவுக்காக ஆகாஷ்....நடந்த
தப்பை சரி செய்வானாம்...

ஆனால் , நடந்தது என்ன என்று தெரியாமலே...
செந்தில் ராஜியை லவ் பண்ணியதாக சொன்னதை,
மிகப் பெரிய தப்பாக கருதி ,அதை அவளின் தந்தையிடம்
சொல்கிறான்.....அந்த Aussie return....மெத்த படித்த புத்திசாலி ...

தன் வீட்டு தப்பை கண்டுக்க மாட்டானாம்,
அடுத்தவர்கள் தப்பை கண்டிப்பானாம்...
இது எந்த ஊர்,நியாயம் மல்லி.....

அதுக்கு மேல் அண்ணாமலையோட ரியாக்‌ஷன்...
அவர்செய்ததே, அவள் நல்வாழ்விற்கு ஒரு தடையாக இருக்கும் ...
இதில் ,செந்திலின் வாய் வார்த்தையை , கொண்டு
அவனை நம்பிக்கை துரோகியாக பார்ப்பாராம்...

ராஜி,தன்தந்தையிடம் நடத்தும் மௌனயுத்தம். .
அது ஒன்றுதான் இந்த எபியின் ஹை லைட்....
அடுத்து செந்திலுக்கு நடக்கும் எதிர்பாராத விபத்து....
very dramatic scene....
;):cool:
அது அவங்க வீட்டு பொண்ணாமாம்.......
மேல்மட்டவாசிகளின் நியாயம்:mad:
 

Adhirith

Well-Known Member
;):cool:
அது அவங்க வீட்டு பொண்ணாமாம்.......
மேல்மட்டவாசிகளின் நியாயம்:mad:

மேல் வர்க்க நியாயம் எப்பொழுதும்
சுயநலத்தையே அடிப்படையாக
கொண்டு இருக்கும்,...
பாதிக்கபட்டவர்களிடமிருந்து ஒரு
சம்மதம் வாங்கி விட்டால்,
செய்த தப்புக்கு ஒரு அங்கிகாரம், கிடைக்குமா என்ன....?

அவர்அவர்கள் பேசும், dialogues நச்சென்று
இருந்தாலும் , ரசிக்க முடியவில்லை....
 

malar02

Well-Known Member
மேல் வர்க்க நியாயம் எப்பொழுதும்
சுயநலத்தையே அடிப்படையாக
கொண்டு இருக்கும்,...
பாதிக்கபட்டவர்களிடமிருந்து ஒரு
சம்மதம் வாங்கி விட்டால்,
செய்த தப்புக்கு ஒரு அங்கிகாரம், கிடைக்குமா என்ன....?

அவர்அவர்கள் பேசும், dialogues நச்சென்று
இருந்தாலும் , ரசிக்க முடியவில்லை....
ஆனால் நிஜங்களின் சாயல்கள் படடவர்த்தமான தெரியும் நிழலில் கற்பனை கலந்திருந்தாலும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top