Neethaanae Thaalaattum Nilavu 10

Advertisement

Manimegalai

Well-Known Member
இந்த பதிவில் தேவிகா அம்மாவின்
உணர்வுகள், குமுறல் ,ஒரு மனைவியாக அவங்க நடந்து கொள்வது....இத்தனைக்கு பிறகும் டீ வைப்பது சாப்பாடு செய்துவிடு என்று மகளிடம் கேட்பது.. ராஜியிடம் நிதர்சனத்தை பேசுவது என்று மனதை கொள்ளை கொண்டு விட்டார்கள்...
சாதாரண பெண்ணால் இந்த சூழ்நிலையை இப்படி கையாள முடியாது....அவங்களுக்காக படிப்பவர்கள் மனதும் கலங்கியது.
 
Last edited:

Joher

Well-Known Member
பூனை குட்டி வெளிய வந்துடுச்சு....... அம்மா சமாளித்துவிட்டார்கள்...... பொண்ணு?????

நீங்கள் சொன்னது தான் நிதர்சனம்...... ஏதோ ஒரு காரணத்தால் அதிலிருந்து பெண்களால் உடனே வெளிவர முடியாது.......

திருமண வயதில் இருக்கும் பெண்ணின் நிலை? So sad.......

She is going to resme Senthil's love towards her....

ஒரு வாசல் மூடி மறு வாசல் திறப்பான் இறைவன்........
 

ThangaMalar

Well-Known Member
வேணும் வேணுங்கற போது நெருங்க முடியல..
இப்போ வேணாங்கற போது கிட்ட கிட்ட வருது...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top