Neengaatha Reengaram 14

  • Thread starter [Deleted] admin 4
  • Start date

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Iruvarum manamvittu pesatha varaikkum ethuvum sariyaga povathillai. Pengalai patri theriyatha puriyatha Maruthuvidam Jathithan puriya vaikka vendum
இதைத்தான்ப்பா நானும்
சொல்றேன், சுமீ டியர்
குடும்பம்-ன்னு ஒண்ணு இல்லாமல்
அப்பா, அம்மா, அண்ணன், தம்பி
மாமன், மச்சான்-னு எந்த சொந்தமும்
இல்லாத மருதுவுக்கு என்ன தெரியும்?
ஜெயந்திதான் எல்லாவற்றையும்
அவனுக்கு புரிய வைக்கணும்னு
நான் சொல்றேன், சுமீ டியர்
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
மருது உனக்கு ஆனாலும் இம்புட்டு கோவம் ஆகாதுடா சாமி... இப்படியா எங்க போறோமின்னு கூட தெரியாம போவ.... இதுல கெத்து வேற.... உனக்கு இருக்கற பக்குவம் அவளுக்கு இல்லைன்னா அத புரிஞ்சுக்க வேணாமா. அப்புறம் புரிய வைக்கவும் வேணாமா. இப்படியா விட்டுட்டு ஓடுவ அவ விட்டுட்டு போனான்னு தானே உன் கோபம் . இப்ப நீயும் தான் விட்டுட்டு போயிருக்க.. இதுக்கு என்ன பதில்... முதல்ல உக்காந்து பேசுங்க... எல்லாம் சரியாகிடும்
 

Sainandhu

Well-Known Member
கிச்சடி செய்ததாக தானே வருது....
உப்புமா எங்கிருந்து வந்தது....???????:unsure::unsure:


ஜெர்மனிக்கு கூப்பிடாத கோபம் ..( அது என்ன மாமியார் வீடா
மாப்பிள்ளை முறுக்கு காண்பிக்க....;))
take diversion எடுத்து....பைக் டிராவல்
ECR to Nagaipatnam to Velankkani...
By boat to Chennai....
வித்தியாசமாத் தான் கோபத்தை காட்டுகிறான் ...
அவள் எப்படி காட்டப் போகிறாள்...?


தன்னை பற்றி அவள் தெரிந்து கொள்ளவில்லையே என்று
அவன் தன்மானத்திற்கு அடி...
தன்னை விருப்பமா எடுத்துக் கொண்டவன்
தன்னிடமிருந்து அவன் விலகியது அவள் தன்மானத்திற்கு அடி...


பிடித்து இருந்தால் கல்யாணம் செய்து கொள்ளணுமா என்ற
அலசல், அவனிடம் ....
பிடித்தம் இல்லாமல் கல்யாணம் செய்து வாழ்க்கையை
சிக்கலாக்கி கொண்டேனா என்பது அவளின் ஐயம்...


பிணக்காகிய பிணைப்பு....கோபத்தில் பினாங்கு சென்றுவிடுமோ...?

Red letter day என்பதை போல்
Red letters கொண்டு எழுதப்பட்ட பதிவு.....:mad::mad:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top