சக்தி தான் கா பாவம்....எப்படி எப்படி  ஆவேசம் ஆசம் ஆயுடுச்சா
செம மேகா..
வல்லப் கடமைக்காக காத்திருந்தான்
தேடி போனான்
காதலுக்காக இல்லையே..
மருதுக்கு நேசம், பாசம், ஆசை..
தேடி போக வழியும் தெரியலயே..
விவரம் கூட தெரியாம தவிச்சிட்டான்ல...
பரிதாப ஸ்கோர் மருதுக்கு தான்.