Neengaatha Reengaaram 34 2

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
An unique confession statement...
16 வயது ம் ... வறுமை என சொல்ல முடியாது என்றாலும் பணத் தேவை வாணிபம் செய்ய வைத்து விட்டது....
Super flow statements...எந்த இடத்திலும்முழுங்காமல்
தயங்காமல்.பொண்ணு தண்ணீ சரக்கு கிடையாது பிடிக்காது என கூறி பாரத்தை இறக்கிவைத்துவிட்டான்...

அணைப்பை .பிடியை ..தளராமல் கேட்டுக் கொண்ட ஜெ...
கடலை அன்னை என கூறி
சாட்சி யாக வைத்து
பணம் ஆசை அதிகமாக கொள்ளாமல் ஒரு stage ல நிறுத்தி...ஜெ யிடம் நிமிர்வாக காட்டியது....
சொக்கத்தங்கம் தான்..மின்னுகிறான்....

அந்த சின்ன உறுத்தலுக்கு பிராயசித்தம் செய்வானா????


பொண்ணு பிறக்கணும் என விருப்பம் தெரிவித்து...
Excellent Narration...
Super dear MM mam...
Thanks..
வாழ்க வளமுடன்..
 
Last edited:

fathima.ar

Well-Known Member
கை பிடித்தவன்
அகம் தொடுவானா??
மனதின் பாரம்தன்னை
பகிராமல் முழுமையடையாது
கலக்கம் எல்லாம் அவளின்
முக மாறுதல்களில்
நெருக்கி பிடித்த நெஞ்சமும்
இறுக்கி பிடித்த கரங்களும்
விலகவில்லை
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top