மருது இப்ப தான் இயல்பா பேச ஆரம்பிக்கறான்.. அவளும் அவளோட கோட்டை தாண்டி வந்து பேசறா.. இப்படியே தொடருமா.. இல்லை வீடு போய் சேர்றதுக்குள்ள வேற எதையாவது ஏடாகூடமா கேட்டு மூஞ்சிய திருப்பிக்க போறாங்களா... தெரியலையே...
அம்மா மாதிரி கவனிக்கறது மட்டும் பொண்டாட்டி இல்ல.. சில சமயம் அடாவடி குழந்தை தனமும் பிடிவாதமும் காட்டறதும் பொண்டாட்டி குணம் தான் மருது... போக போக தெரிஞ்சுப்ப....
அம்மா மாதிரி கவனிக்கறது மட்டும் பொண்டாட்டி இல்ல.. சில சமயம் அடாவடி குழந்தை தனமும் பிடிவாதமும் காட்டறதும் பொண்டாட்டி குணம் தான் மருது... போக போக தெரிஞ்சுப்ப....