Neengaatha Reengaaram 32

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
மருது இப்ப தான் இயல்பா பேச ஆரம்பிக்கறான்.. அவளும் அவளோட கோட்டை தாண்டி வந்து பேசறா.. இப்படியே தொடருமா.. இல்லை வீடு போய் சேர்றதுக்குள்ள வேற எதையாவது ஏடாகூடமா கேட்டு மூஞ்சிய திருப்பிக்க போறாங்களா... தெரியலையே...

அம்மா மாதிரி கவனிக்கறது மட்டும் பொண்டாட்டி இல்ல.. சில சமயம் அடாவடி குழந்தை தனமும் பிடிவாதமும் காட்டறதும் பொண்டாட்டி குணம் தான் மருது... போக போக தெரிஞ்சுப்ப....
 

chitra ganesan

Well-Known Member
இவங்க இரண்டு பேரும் சேர்ந்தாப்புல கொஞ்சம் நேரம் பேசினாலே எங்கே சண்டை போட்டுக்குவாங்களோனு பக் பக்னு இருக்கு.அப்பாடா...சிரிச்சுட்டா..அதே மனநிலையில் போய் புள்ள குட்டி பெத்துக்குற வழியை பாருங்க..
:LOL:
 

malar02

Well-Known Member
:love:
hi MM,
இலகுதன்மையுடன் தளர்வாய் இனிதே பயணம் தொடங்கி விட்டார்கள்
தொட்டாற்சிணுங்கியாய் மனம் முரண்டு பிடிக்காமல் நடக்கட்டும்:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top