Neengaatha Reengaaram 32

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

நாம நாமளாத் தான் இருக்கமுடியும்.....
word deed and action பார்த்து கம்பன் ஏமாந்தான் range க்கு ஆகிட்டாங்க போல :p
கொஞ்சும் கிளி குரலும் அனுஷ்கா முகமும் எதிர்பார்த்தாங்களோ என்னவோ......
*************

என்னடா lover boy நீ???
அவ புடவை கட்டினால் ரசிக்கிற தானே நீ......
2 வருஷத்தில் வாங்கி அடுக்கியிருக்க வேண்டாமா???
சோறு முக்கியம்னு prove பண்ணுறாளே....

ஓவரா காட்டிட்டியா வந்ததும்...... அதான் எட்டி எட்டி போகுறா......

சேட் வந்ததும் நல்லது தான்னு தோணுது.....
தங்கத்தை பற்றி கேட்பாளே......
வீட்டுக்காரனுக்கு ஜோக்கடிக்கவும் தெரியுது.....

தோள் மீது தாலாட்ட என் பச்சக் கிளி நீ தூங்கு
நிலவக் கேட்டா புடிச்சுத் தருவேன் மாமன்
உலகக் கேட்டா வாங்கித் தருவேன் மாமன் வேண்டாமாம்......

கண்ணே தொட்டுக்கவா கட்டிக்கவா கட்டிக்கிட்டு ஒட்டிக்கவா
தொட்டுகிட்டா பத்திக்குமே பத்திகிட்டா பத்தட்டுமே
அஞ்சுகமே நெஞ்சு என்ன விட்டு விட்டு துடிக்குது
கட்டழகி உன்ன எண்ணி கண்ணு முழி பிதுங்குது
கொத்தி விட வேண்டுமென்று கொக்கு என்ன துடிக்குது
தப்பிவிட வேண்டுமென்று கெண்டை மீனு தவிக்கிது
குளிக்கிற மீனுக்கு குளிர் என்ன அடிக்கிது
பசி தாங்குமா இளமை இனி பரிமாற வா இளமாங்கனி.....
இதான் வேணுமாம்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top