Neengaatha Reengaaram 32

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
Very nice...
சிறுபிள்ளை தோள் அணைப்புவேண்டாம்...புருஷன் அணைப்பு தான் கேட்குது ஜெ க்கு.....
எப்ப அவனுக்கு அதை தெரியபடுத்துவாள்????
பக்கத்தில் வந்து உட்கார்ந்து சொல்லி கொடுத்து சாப்பிட வைத்து super...Jay...
Thanks dear MM mam...
Waiting for your next episode...
வாழ்க வளமுடன்
 
Last edited:

Manimegalai

Well-Known Member
வழுக்கற கார்..
தோள் உரசும் நெருக்கம்..
அறுசுவை உணவு..
நகைச்சுவை பேச்சு..

எல்லாம் சரி...

அப்புறம்?..
அப்புறம் என்ன
உண்ட மயக்கம் :D:ROFLMAO:
செம தூக்கம் தான்.
 

Kala Sathishkumar

Well-Known Member
சண்டை போடற வாய்ப்பு குறையுதே தவிர அடுத்த கட்டத்திற்கு போக மட்டற ஜதிமா.... இந்த மருது சாரோட வீரதீர பராக்கிரமங்களை கேட்டுப்புடு...மருது பொறுமைய சோதனை செய்ய வேண்டாமே... அன்னைக்கு சாப்பாடு போடலனு கேக்குற... நீ மட்டும் வீட்ட விட்டு வெளியபோனு சொன்ன... நல்ல கேக்குறங்கப்பா detailu ... முனு பிள்ளைங்க பிறந்த பிறகு கேளுப்பா சாப்பாடு போடலனு...

சிறகுகள் நீளுதே
பறவைகள் போலவே
விண்வெளி தாண்டியே
துள்ளி துள்ளி போகுதே
புதுவித அனுபவம்
நொடியினில் பெருகிடும்
இருவரின் உயிரையும்
அள்ளி அள்ளி பருகுதே

என்னை இங்கே வர செய்தாய்
என்னனவோ பேச செய்தாய்
புன்னகைகள் பூக்க செய்தாய் இன்னும் என்ன என்ன
அருகினில் அமர்ந்து என்னை
உற்று உற்று பார்க்கும் உந்தன்
துரு துரு பார்வைக்கும் தான் அர்த்தம் என்ன? என்ன?

என் பார்வை புதுசு தான்
என் பேச்சும் புதுசு தான்
உன்னாலே நானும் மாறிபோனேனே
கூட்டத்தில் என்னை தான்
உன் கண்கள் தேடனும்

என்றெல்லாம் எண்ணும் பைத்தியம் ஆனேனே

என்னை கொஞ்சம் மாற்றி…

என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top