மொதல்ல நீ என்னை கத்துக்கோ.. அப்புறம் நான் எல்லாம் கத்துக்கிறேன்.. என்ன கத்துக்கிறயா??
காத்திருக்கேன் கதவ திறந்து
உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன்
முன்னுக்கு வாடி
நான் வாடை புடிக்கும்
மல்லிகப் பூவே
வண்ணப் புறாவே வா
கை தொட்டதும் தொட்டு
சம்மதப் பட்டு வா
மூணு குழந்தையா????
ஐயோ மறுபடியும் பிரச்சனையா??? இன்னும் ரெண்டு எபிசொட்ல, இவங்க எப்பதான் காதல் பண்ணி மூணு குழந்தை பெத்துக்க போறாங்களோ??? மல்லி மேஜிக் தான்...
நல்லா தான போச்சு
என்னடா நடக்குது...100 தோப்புக்கரணம் போகட்டும் கடைக்கு கிளம்பிட்ட
நீங்க இருவரும்
மல்லிக்கே சவால் விடுவீங்க போல
இன்னும் 2 எப்பியில் முடிச்சிடுவ
முடிச்சு தான் பாரேன்னு
அதுக்கு நாங்க விட மாட்டோம்னு
பேசி தீர்க்க ஒன்னு..
புரிஞ்சிக்க ஒன்னு..
சமாதானம் ஆக ஒன்னு..
சுமுகமா நடக்க ஒன்னு..
கடல் கடந்த வாணிபம் ஒன்னு..
மாமியார் வீட்டோட சேர ஒன்னு..
மொபைல், கார்.. இன்னும் வேற எல்லாம் கத்துக்க, கத்துக்கொடுக்க ஒன்னு..
3 குழந்தைகளுக்கு எபிலாக்..