SINDHU NARAYANAN
Well-Known Member
கவிதை சூப்பர்...அன்பை கொடுக்க
ஆளில்லாதவனுக்கு
அன்பளிப்பு கொடுப்பது யாரு??
அன்பையே தனது துணை
அள்ளித்தர வேண்டியவன்
அன்பளிப்பை எதிர்பார்க்கவில்லை
அன்பாக செய்யும் செயல்
பெரிதோ சிறிதோ ஆயினும்
மகிழத்தான் செய்கிறது மனம்
அதுவும் முதல் முறை!!
Last edited: