திடீர்னு பணம் கொட்டுதுன்னா அது mostly நல்ல வழியா இருக்காது.......
கொட்டியதை வைத்து தன் வாழ்க்கையை நிலைப்படுத்துறவன் மனுஷன்.......
பகட்டு பண்ணுறவன் ஊதாரி.......
கொட்டிக்கிட்டே இருக்கட்டும்னு நினைக்கிறவன் பேராசைக்காரன்......
அதைவைத்து ஊரையே வாங்கிடனும்னு நினைக்கிறவன் அரசியல்வாதி.......