Thanks dear MM mam...
சண்டை போடாம இருக்க முடியாது...
அடிதடி இருக்காது....
Tea போட்டு தரும் மருது...
குற்ற உணர்வு ம்
வேண்டாம்...
பெருமை யும் வேண்டாம்...
பிரச்சினை எனறு என்று வந்த போது எப்படி நடக்கணுமோ அப்படி நடந்து கொண்டு ஜெ யை இன்னொருவன் பார்க்க கூட கூடாது என செய்தது ...இனி விடவே கூடாது என்று நினைத்து அழைத்து வந்து....
ஆரத்தி எடுத்து இருக்க லாம்....
ஜெ....
தவறு யார் மீது இருந்தாலும் இழப்பு இருவருக்கும் தான் என உணர்ந்த தருணம்...
"இவன் என் தைரியம் "
வெட்கம் கெட்ட மனது...
இல்லை இல்லை....
உன் பெண் மனது..
மஞ்சள் கயிறு magic...
Excellent narration...
Waiting for the next...
வாழ்க வளமுடன்