Nee Ennul YaaradaaFinal

Advertisement

Sangeethapriya

Well-Known Member
அருமையான பதிவு ....

காயு பரணி ஜோடி சூப்பர்....
அவங்க காதலும் அருமை....
கௌசல்யாக்கு இன்னும் மகனை பற்றி தெரியலை.... மருமகளையே தப்பா பாக்குறாங்க....

கமலை விட்டுதள்ளுங்க....

அந்த நகை மேட்டர் இன்னும் முடியல....
எப்பிலாக் போடுங்க....
 
நிறைவான கதை அழகாக இருந்தது. ஆனால் அந்த செயினை பற்றி தெரியாமலே போயிடுச்சே அது தான் வருத்தம் கமலுக்கு தண்டனையே வரலையே
 

Kasthurijain

Well-Known Member
Nice update ma happy ending ma but open a onnu solren innum konjam story aadhigama sollu irukalam takunu mudincha feel tharudhu but mudivu happy andha Kamala gowsi ivangalam appadiye Vita oru feel kutra unarchiye illama irukanga
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

காயத்ரி & பரணி காதல் அருமை...
சாரதா நிமிர்ந்து நிக்குறது பெருமை...
கௌசல்யா செய்வது சிறுமை
அந்த வீட்லயே கமல் ஒரு எருமை

அப்படியே ஒரு எபிலாக் போட்டா அருமையோ அருமை..

 
Last edited:

உதயா

Well-Known Member
என்னது முடிஞ்சிடுச்சா

பரணி காயத்ரி இரண்டு பேரும் அவங்களோட வாழ்க்கை துணையை அவங்களோட இயல்பு மாறாமல் அப்படியே ஏத்துக்கிறது அழகு

கல்யாணத்தோட என்ட் கார்டு போட்டுட்டு எங்களுக்கு ஏதோ ஆறுதல் பரிசு கொடுக்கிற மாதிரி ஒரு முத்தத்தை கொடுத்து ஏமாத்திட்டீங்க

கௌசல்யா நகை திருடுவது வெளியே தெரிய வரலியே என்று தான் வருத்தம்

கமல் கடைசி வரை திருந்தவே மாட்டான்

நீ தெய்வம் தேடும் சிலையோ கதையில் வர மயூரா கார்த்திக் ஒரு கதை கொடுக்கிறேன் என்று சொன்னீங்களே என்ன ஆச்சு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top