Nee Ennul YaaradaaFinal

Advertisement

mallika

Administrator
Hi Friends,









:) :) :)
 

Geetha sen

Well-Known Member
:love: :love: :love:
கடைசி மூன்று பாரா மிக அ்ருமையான வரிகள்.
காதல் குறிப்பறிதல். காதலன் தைரியம்….
நாளை ரைட்ஸ் வந்துடும் இன்று ரூல்ஸ் மீறல் பரணி காயூவால் அழகான காதல் மன்னனாகிட்டான். புரிதலான காயத்ரி அழகான ஜோடி.
சாரதாவை முன்னிருத்தி எல்லாம் பண்றதும் முறை தவரிய மகனை கண்டுகொள்ளாமல் விடுறதும் அசத்தல். கௌசி அவர் கொள்கையிலேயே இருக்கட்டும்.
அழகான குடும்பம் அதில் ஏற்படும் பிரச்சனை காதல் எதார்தம் என எல்லா்மும் கலந்து
அழகான எழுத்தில் நி்றைவான கதை வாழ்த்துக்கள் மா கவி :love: :love: :love:
 
Last edited:

Novel-reader

Well-Known Member
மன நிறைவை சொல்ல வார்த்தையே இல்லை.

மனசு கதையை விட்டு வெளிய வரவே மாட்டேங்குது.

அழகான இதமான கதை. இதுல வந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமை. அவ்வளவு positivity.
குறிப்பாக சாரதா. எவ்வளவு பொறுமை. அவளுக்கு கடைசியில் கொடுத்திருந்த description படிக்க ரொம்ப பிடிச்சுது.

கமலநாதன் அவங்க அப்பா ஒதுக்கறதைக் கூட கண்டுக்க மாட்டான். அவன் அப்படி ஒரு கேடு கேட்ட பிறவி.

பரணியும் ஒருவழியா rules மீறி lover certificate வாங்கிட்டான் காயூகிட்ட. சின்சான் பார்த்த காயுவை பரணி எங்கயோ ஒளிச்சு வெச்சுட்டான்.

ஒரு special request பா நீங்க கண்டிப்பா ஒரு epilogue போடணும் பரணி காயூ சாரதா பத்தி எல்லாம் வேண்டாம். அவங்க எல்லாம் நல்லா தான் இருப்பாங்க. அந்த ரெட்டை வட செயின் பத்தியும் கவுசல்யாவை பத்தியும் - உண்மை தெரிஞ்சு சக்திவேலோட reaction பத்தியும் மட்டும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top