Nee Ennul Yaaradaa 22

Advertisement

Sathya Velusamy

Well-Known Member
:love: :love:
அய்யோ என்ற மனசு அப்படியே குளுகுளுனு இருக்குது......
வாழ்க சித்தி.....நல்லா நாக்கை புடிங்கிக்கற மாதிரி கேளுங்க இந்த கௌசல்யாவ... நீங்க தான் இந்தம்மாக்கு correct... உங்களுக்கு ஒரு கிலோ ஜாங்கிரி பார்சல்.....

உத்தம புத்திரனுக்கு இந்தம்மா இன்னும் உதவுது .....கால கொடுமைடா....
 
Last edited:

Janavi

Well-Known Member
:love: :love: :love:
வள்ளிக்கு இல்லாத மன வருத்தமா....
ஆனால் பிள்ளைக்காக
மாறவில்லையா..,

ஆன கௌசி :cautious: :cautious: :cautious: குணம் மாறாது போல...


எப்படியோ நிச்சயம் வச்சாச்சு...
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

இந்தாம்மா கௌசல்யா, உங்க மருமக சரதாவுக்கு நடந்த கொடுமை, உங்க மகளுக்கு நடந்தா தான் அதோட வலியும், வேதனையும் புரியும்.... மருமகளை மகளா பார்க்க வேண்டாம்... ஒரு மனுஷியா பார்த்தாலே போதும்... இதே வள்ளி, அவங்க மகளுக்கு அநியாயம் நடந்த இடத்துல இருந்து வந்த பொண்ணா இருந்தாலும், தன்னோட மகனை பிடிக்குங்கிற ஒரே காரணத்துக்காக காயத்ரி மேல பாசம் வருதே... மேன்மக்கள் மேன்மக்களே... பையனுக்கு நகையை தூக்கி கொடுத்தாச்சு...

நிச்சியம் முடிஞ்சாச்சு... அடுத்து கல்யாணம் தான்...

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top