banumathi jayaraman Well-Known Member Jul 25, 2020 #35 இன்னும் நாத்தனார் சாருவின் கல்யாணம் வேற வருது இன்னும் முருங்கை மரத்திலேயே ஏறி உட்கார்ந்துக்கிட்டிருந்தால் எப்படி, சுந்தரி? பேசாமல் இவளை கண்ணன் நைனா மலைக்கு கூட்டிட்டு போய் நல்லா மந்திரித்து தாயத்து கட்டிட்டுத்தான் வரணும் போலவே Last edited: Jul 25, 2020
இன்னும் நாத்தனார் சாருவின் கல்யாணம் வேற வருது இன்னும் முருங்கை மரத்திலேயே ஏறி உட்கார்ந்துக்கிட்டிருந்தால் எப்படி, சுந்தரி? பேசாமல் இவளை கண்ணன் நைனா மலைக்கு கூட்டிட்டு போய் நல்லா மந்திரித்து தாயத்து கட்டிட்டுத்தான் வரணும் போலவே
banumathi jayaraman Well-Known Member Jul 25, 2020 #36 Janavi said: இவங்க ரெண்டு பேரும் என்ன design .... Click to expand... மேட் இன் மெஸபடோமியாவா இருக்குமோ?
Janavi said: இவங்க ரெண்டு பேரும் என்ன design .... Click to expand... மேட் இன் மெஸபடோமியாவா இருக்குமோ?
G Geetha sen Well-Known Member Jul 25, 2020 #38 கண்ணா நல்லா மனைவிய புரிந்து பேசாமல் செயலில் இறங்கிட்டான்
Riy Writers Team Tamil Novel Writer Jul 25, 2020 #39 இன்னும் மனசுல இருக்கறத வெளியே ஒப்பனா பேசற பழக்கம் வரலையே... சுந்தரி உனக்கு.. நீயே எதையோ நினைச்சு எப்படியோ இருந்தா சரியா...
இன்னும் மனசுல இருக்கறத வெளியே ஒப்பனா பேசற பழக்கம் வரலையே... சுந்தரி உனக்கு.. நீயே எதையோ நினைச்சு எப்படியோ இருந்தா சரியா...