M MercyRaj Active Member Jul 25, 2020 #25 அருமையான பதிவு .மேம்.. மனைவியின் மடியும் .. தலைக் கோதலும் தரும் சுகமே தனி தானே.... மகனைக் கவனித்ததுப் போதும் கண்ணா ... மனைவியையும் கவனி... அப்போதுதான் 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி .. ' சொல்வாள். அடுத்து காத்திருக்கிறோம்
அருமையான பதிவு .மேம்.. மனைவியின் மடியும் .. தலைக் கோதலும் தரும் சுகமே தனி தானே.... மகனைக் கவனித்ததுப் போதும் கண்ணா ... மனைவியையும் கவனி... அப்போதுதான் 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி .. ' சொல்வாள். அடுத்து காத்திருக்கிறோம்
Shobana selvarani Well-Known Member Jul 25, 2020 #27 Innum sundariku intha kuzhappam theeralaiya...kannan ahimsavathi aagitan... super...
W wasee Well-Known Member Jul 25, 2020 #30 Kannan than first.abi next ingra range la irukka sundari...