Nee Enbathu Yaathenil 39 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
உண்மைதான்
சில சமயம் ரொம்ப அவசரமா போகணும்ன்னு நினைக்கும் பொழுது பஸ் மெதுவா போனால் பயங்கரமா எரிச்சல் வரும்
சேலம் டூ கோயம்புத்தூர் மூன்றரை மணி நேரத்தில் வந்ததே பெரிய விஷயம்
அதுக்கே சுந்தரி சந்தோஷப்படணும்
சில சமயம் கோயம்புத்தூரிலிருந்து ஈரோடு போகவே இரண்டே முக்கால் மணி நேரம் பண்ணுவானுங்க, மல்லிகா டியர்
அவ்வளவு கஷ்டப்பட்டு புருஷனைப் பார்க்க வந்துட்டு அப்புறம் என்ன முகத்தை திருப்புறது?
துரைக்கண்ணனின் சாதாரண பேச்சுக்கெல்லாம் விபரீதமாக அர்த்தம் பண்ணினால் அவனுடன் எப்படி இசைந்து வாழ முடியும், சுந்தரி?
கண்ணனும் ரொம்பவே பொறுமையாகத்தான் இருக்கிறான்
இப்படியே இரு, துரைக்கண்ணா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top