சூப்பர், தீபன் சக்ரவர்த்தி
என்னதான் தன்னோட காரியத்துக்குன்னாலும் ஒரு
பெண்ணை ஆர்த்தியை யூஸ்
பண்றோமேங்கிற குற்றவுணர்ச்சி
தீபனுக்கு வருதே
Really he is a gem of person,
சரயு டியர்
மிதுனைப் பற்றி அவன் செய்த திருகுதாளங்களை தீப்ஸ்
தெரிந்து கொண்டானா?
காதர் சொல்லி விட்டாரா?
பலராம் சேட் பயப்படும்படி
தீபன் என்ன செய்தான்?
அனுராகாவின் சுய அலசலில்
மிதுன் செய்ததை தெரிந்து
கொண்டாள்
இவளோட பங்குக்கு மிதுனை
ராகா என்ன செய்யப் போறாள்?