மிகவும் அருமையான பதிவு மல்லி
.ஷர்மி ரெண்டுவாய் சாப்பிட்டு மீதி ரவி சாப்பிடுவான்
நெனச்சது போல செய்யறான்
.ஊரார் கண்ணு படும் நெனச்சா உன் அம்மாவோட கொள்ளி
கண்ணு தான் பட்டுச்சு
.
ஷர்மிக்கு அவ அப்பா செஞ்ச சீர்,ரவி வளைகாப்பு செஞ்சு அவகூட இருக்கறது, ஷர்மியும், ரவியும் ரொம்ப நாள் கழிச்சு சண்டை போடாம சந்தோஷமா இருக்காங்க
.சீதாக்கு அது பொறுக்கல
நல்லவேளை இது பேசுனது ஷர்மி,ரவிக்கு தெரியலை
.
ரெண்டு புள்ளைய பெத்த பிறகும் மாப்பிள்ளை பொண்ணு பின்னாடி சுத்தி வர்றது பெருமையா இருக்கு,அதுவே பையன் மருமக கூட இருந்தா பணக்காரின்னு பார்க்கறதா சொல்லுதே
.
அவ்வளவு வறுமையில் இருந்தவங்களை,இத்தனை பொண்ணுங்கள கௌரவமா கரை சேர்த்து, எல்லாரையும் வசதியா வச்சுருக்கான்.கொஞ்சமும் மனசாட்சி இல்லாம பேசுது
.
உனக்கு பாசமும் இல்லை,நன்றியும் இல்ல,இப்படியே பேசுனா இந்த வீட்டு பக்கம் வரவே மாட்டான், வயசான காலத்துல உன்னால எல்லாருக்கும் கஷ்டம்னு பொண்ணு சரவெடியா வெடிச்சுட்டா
.
சீதா பேச்சை கேட்ட சந்தோஷ் கோபத்தில்,இவ்வளவு நேரம் கட்டிக்க போறவன்னு கௌசிய உரிமையா பார்த்தவன்,அவளை பார்ப்பதை தவிர்க்க கௌசிக்கு கலக்கம்
.சீதா பேசியதால் ரவி,ஷர்மிக்கு பிரச்சனை வரும்னு நெனச்சா,கௌசிய பாதிச்சிருச்சு
.மாமனார்,மாமியார், கணவருக்கு இது தெரிந்தால் என்ன நடக்கும்
.