இத்தனை வருசமா வீட்டுக்காக உழைச்ச,உன்னோட அருமையே உங்கம்மாக்கு தெரியலை
ஷர்மிய கட்டாய கல்யாணம் பண்ணிட்டு,அம்மா பேசனதுக்கு புது இடத்துலஅவ கிட்ட சொல்லாம அவளை தனியா விட்டு ஊரை விட்டு பத்து நாள் போய்ட்டான் அப்புறம் எப்படி நம்புவா
.
இப்பவும் சண்டை போட்டுட்டு போனா தொழில்ல பிரச்சனை பண்ணுவானோ,ஏழையாகிடுவோம்னு
பயப்படறா
.எவ்வளவு தைரியமா இருந்த பொண்ணு,விசாலிம்மா,சீதா பண்ணதுக்கு அவ கிட்ட முகத்தை திருப்புறது,கோபப்படறதுன்னு இருந்தா பயந்தாங்குலியா ஆகிட்டா
.
எனக்குன்னு வீடு வேணும்னு கேட்டவ,ரெண்டு நாள் கூட அவர் இல்லாம இருக்க முடியலைன்னு சொல்றா,எப்போ ரவி அவ பயத்தை போக்கி,எனக்கு நீ தான்,நீ மட்டும் தான் முக்கியம்னு சொல்லி அவளுக்கு நம்பிக்கையை கொடுக்குறானோ,அப்பத்தான் பிரச்சனை தீரும்
.