Adhirith
Well-Known Member
One more “ Santhathil Paadaatha Kavithaigal....”
உறவுகளின் இடையேயான சிக்கல்கள்...
அந்த பிரச்சனைகளிடேயே மந்திரன்...
மாயாவை அதனுள், கொண்டு வர விருப்பமில்லை...
அம்மாவின் சொல்லை மறுக்க இயலாத மகன்....
தாத்தா சொல்லை தட்டாத தந்தை...
பிரிந்து வாழும் மனைவியின்
யோசனையை எதிர்க்கவில்லை...
மறுத்தால் தாத்தா பாட்டி மனம் உடையும்...
மற்றொரு தாத்தா மனம் மகிழும் ....
தனித்துவம் வாய்ந்த மாயா....
ஆளுமையுடைய மாயா..
பெற்றோரோருடான உறவை
ஒரு எல்லைக்கோட்டில் நிறுத்தும் மாயா...
ஶ்ரீநிதிக்கு நட்பு கரம் நீட்டும் மாயா...
தங்கைகள் உடைய மாயா....
( nooooooooooo bros......thanks Malli.)
உறவுகளை இணைக்க விரும்பும் மந்திரன்...
உறவுகளை தூரத்தில் நிறுத்தும் மாயா....
இருவரையும் இணைக்கப் போகும்
மாயங்களும், மந்திரங்களும் தன்னுள்
நிறைந்த மல்லிஇஇஇஇஇஇஇஇஇஇ........
YOU ARE ALWAYS DIFFERENT.......
Last edited: