ஜோ சிஸ் ....
நிறைய exam -ஸ் லாம் எழுதியிருக்கேன்.. அப்பல்லாம் ரொம்ப தைரியமா இருந்தேன்.... இப்போ கொஞ்சம் இல்ல,
நிறைய புளிய கரைக்குது....
இது சும்மா.... நீங்க கிழிங்க... நான் அமெச்சூர் தானே... தப்பிருந்தா திருத்திக்கிறேன்...
தேங்க்ஸ் ஜோ...
சும்மா இருந்தா கூட இருக்க விடமாட்ட போல....... அப்புறம் ஐயோ அம்மானு துள்ளக்கூடாது.......
அந்த பையன் யாரும்மா? மாமியார் பையன் யாருன்னு சொல்லாமலேயே கோர்த்து விடுறாங்க.........
சொல்லி கொடுக்குறதில்லையா.........
பொண்ணு எட்டி எட்டி போகும் பரிதியை கட்டி இழுக்குறா........
போலீஸ்காரார் எஸ்ஸாக பாக்குறாரே........
building strong......
basement weak...... போலீஸ்காரரை எப்போவும் damage பண்ணுற........
மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்....... இப்படி ஒரு பாட்டு??????
இப்போ தான் தேடினேன்......... கடல் என்று வந்தது.........
இப்படி நான் ஆனதில்ல புத்தி மாறிப் போனதில்ல
முன்ன பின்ன நேர்ந்ததில்ல மூக்கு நுனி வேர்த்ததில்ல
கன்னிப்பொன்னு கண்ணுக்குள்ள கத்திச்சண்ட கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ
இசை கேட்டாயோ …....