Enai Therinthum Nee 5

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சாம்பவிக்கும் சரஸ்வதிக்கும்
ஆகாமல் அவங்க முட்டிக்கொண்டால்
அதற்கு பிரத்யுக்ஷாதான் பலிகடாவா,
மல்லிகா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
தூங்கும் நேரம் மட்டுமே நல்லவளாக
இருக்கும் ருக்மணியைப் போன்ற
"குணவதி" அம்மாவின் மகளாக
இருந்து கொண்டு மாமியாரை
குறை சொல்ல சாம்பவிக்கு
யோக்கியதையே கிடையாது,
மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மாதா சாம்பவி செய்த பாவம்
கிரியையும் அவன் குழந்தைகளையும் தாக்குது போல, மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அதான் வேண்டாம்னு துரத்தி
விட்டுட்டீங்கல்ல?
அப்புறம் ஏன் எங்க அன்னலட்சுமியின்
சாபம் அது இது-ன்னு சாம்பவி
சொல்றாள்?
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குதோ
சாம்பவிக்கு?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எங்கேயோ ஒதுங்கி இருக்கும் ஒரு
சின்னப் பெண்ணை ஏன் தேடி வந்து
துன்புறுத்துறீங்க, பாவிகளா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top