Adhirith
Well-Known Member
classic quote.....கிரி மாமாவுக்கு இல்லாதது
எதுவும் என்னிடம் கிடையாது.....
அவளுடைய ஒட்டுமொத்த சரண்டர் .....
அந்த ஒரு வரியையே எத்தனை தடவை
படித்தேன் என்று தெரியாது....
தன் அக்காவிற்காக நியாயம் கேட்க வந்த
கணேஷிடம்,தன் தந்தைக்கான நியாயம் கேட்கிறான் ...
தன்தந்தையின் செயல்களை அவன் நியாயப்படுத்தலாம்...
மற்றவர்களிடம் அதை எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்...?????
Last edited: