வழக்கம் போல சூப்பர் கதை சிஸ்டர்.. தீனா சுமதி ரெண்டு பேரும் ரொம்ப சூப்பர் கேரக்டர்... சுதா படிச்சு போலீஸ் ஆகி அந்த நாய்க்கு சரியான தண்டனை கொடுத்துட்டா.... ஏப்பா தீனா கைல கயிறு கிடைச்சுதும் பொசுக்குன்னு எடுத்து கட்டிப்புட்டு இன்னைக்கு என்ன பீலிங்கு??? அந்த scene இல்ல உனக்கு.. மக கல்யாணத்த சிறப்பாக செய்ப்பா...
இன்னோர் ஒரு ஜென்மம்
அது கிடைத்தாலும் கூட
இது போல் ஒரு சொந்தம்
கிடைத்திட நாம் வரம் தேவை
யாரென்ன சொன்னாலும்
யாரென்ன செஞ்சாலும்
சொந்தமும் பந்தமும் கூட வரும்
நாம் வந்த பின்னாலும்
நான் சென்ற பின்னாலும்
சொந்தமும் பந்தமும் பெரு சொல்லும்
துன்பங்கள் துயரங்கள்
யார் தந்த போதிலும்
இன்பங்கள் மட்டும்
நாம் சேர்த்து வைப்போம்
தெய்வங்களாய் நீங்கள்
வாழ்கின்ற வீட்டினில்
தேவர்களாய் நாங்கள்
காத்து நிப்போம்
மண்ணில் சிறு பறவை
வாழ்ந்திட
மரம் தான்
இடம் கொடுத்திடும்
மரம் தான் இடம் கொடுத்த போதும்
மண் தான் உயிர் அழித்திடும்
இன்னோர் ஒரு உலகில்
நான் வாழ்ந்தாலும் கூட
இது போல் ஒரு சொந்தம்
கிடைத்திட நான் வரம் கேட்டு
யார் என்ன சொன்னாலும்
யாரென்ன செஞ்சாலும்
சொந்தமும் பந்தமும் கூட வரும்
நாம் வந்த பின்னாலும்
நான் சென்ற பின்னாலும்
சொந்தமும் பந்தமும் பெரு சொல்லும்
இந்த குடும்பம் ஒரு கோவில்
அதில் நீ தானே சாமி
இங்க நிலவுகள் பல கோடி
ஆனால் நீ தான் பூமி...