banumathi jayaraman Well-Known Member Oct 3, 2017 #22 மணியாள் அம்மா, ஒரு நல்ல மாமியார் அவரின் பேச்சைக் கேட்டு, நந்தினி, தன்னோட பிறந்த வீட்டோடு, சுமுகமாக சேர்ந்து விட்டாள்
மணியாள் அம்மா, ஒரு நல்ல மாமியார் அவரின் பேச்சைக் கேட்டு, நந்தினி, தன்னோட பிறந்த வீட்டோடு, சுமுகமாக சேர்ந்து விட்டாள்
banumathi jayaraman Well-Known Member Oct 3, 2017 #23 நவீனின், பெற்றோர் அவனை, நல்ல முறையில் வளர்த்திருக்கிறார்கள்
banumathi jayaraman Well-Known Member Oct 3, 2017 #24 நவீன், ஒரு நல்ல கணவன் தன்னோட கடமையைச் சரியாக செய்து, மனைவியை பெற்றோரிடம் சேர்த்து, அவளின் துன்பத்தை நீக்குகிறான்
நவீன், ஒரு நல்ல கணவன் தன்னோட கடமையைச் சரியாக செய்து, மனைவியை பெற்றோரிடம் சேர்த்து, அவளின் துன்பத்தை நீக்குகிறான்
banumathi jayaraman Well-Known Member Oct 3, 2017 #26 நாலு பேர் இருக்கும் நிறைந்த சபையில், நவீனின் பெற்றோர் முன்னிலையில், நந்தினியிடம், நகைகளை கொடுத்தால் தானே அவளுக்கும் கௌரவம்
நாலு பேர் இருக்கும் நிறைந்த சபையில், நவீனின் பெற்றோர் முன்னிலையில், நந்தினியிடம், நகைகளை கொடுத்தால் தானே அவளுக்கும் கௌரவம்
banumathi jayaraman Well-Known Member Oct 3, 2017 #27 ''என் ஆசை உன்னோரமே''-ங்கிற, அருமையான, இந்த நாவலின், அடுத்த, முடிவான, நிறைவுப் பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன், சரயு செல்லம்
''என் ஆசை உன்னோரமே''-ங்கிற, அருமையான, இந்த நாவலின், அடுத்த, முடிவான, நிறைவுப் பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன், சரயு செல்லம்
kayalmuthu Well-Known Member Oct 3, 2017 #28 Parents santhozhappattathan pillaigal nimathiya vazha mudium sis,,,nice ud sis