Emai Aalum Niranthara 3

Advertisement

Sundaramuma

Well-Known Member
பொண்டாட்டியை அம்மாவீட்டில் வெளிய போக சொன்னதை என் கிட்ட ஏண்டா சொல்லலைன்னு வருத்தப்படுறானே.......
அந்த பொண்டாட்டியை போக விடாம பிடிச்சி வச்சிருக்கலாமே......
அவள் கேட்பதை செயத்திருந்தால் அவள் ஏன் போக போகிறாள்??????
நீங்க பாவி ஆனதும் இல்லாம என்னையும் ஆக்கிட்டேங்களேடா........:eek:
பெரிய ஜோக் இது தான் ...என்னமா பிலேட்டை திருப்பறான் :oops:
 

Sundaramuma

Well-Known Member
என்கிட்டே யார் எப்படி நடந்தாலும் 10 மடங்கா திருப்பி கொடுப்பேன்....... good policy.......

பெண்டாட்டியின் காதலையும் 10 மடங்கா திருப்பி கொடுத்திருக்கலாமே.......
கொடுத்த தால தான் அனுப்பிட்டானோ அவ கேட்டதை கொடுத்து
ஐயோ .... இப்படி வருதா ....:mad:
 

Sundaramuma

Well-Known Member
நிஜமாவே நல்லவனா...... இல்லை நடிக்கிறானா?????

ப்ரித்வி மனைவி சைந்தவியை பற்றி பேசுவதை அனுமதிக்காதவன் வேறு யாரையும் அவளை பற்றி பேச அனுமதிதிருக்கமாட்டான்.......

யார் தான் பொருளையும் use பண்ணுவது சைந்துக்கு பிடிக்காது....... அது தான் பிரிவின் காரணமா?????
விஜய் சைந்துவை சுத்த வைக்க try புண்ணியத்தில் பிரச்சனையா??????
இல்லை பண பிரச்சனையா????? படிக்கும் போதே திருமணம்...... அவளுக்கு வசதி வாய்ப்பு அதிகம்....... விஜய் வசதி வாய்ப்பில் குறைவு தான்.......பாதுவும் இல்லாமல் வீட்டில் பெற்றோருடன் தான் இருக்கிறான்...... திருமணம் ஆகாத அக்கா வேறு.......

எது எப்படியோ........ இழந்த 3 வருட வாழ்க்கை திரும்ப வருமா?????? இப்போ இருக்கும் சிந்தனை அப்போது ஏன் இல்லை......
பொண்டாட்டி கிட்ட divorce கேட்கிறான்...... ஒட்டிகிறியா?????? தொலையமாட்டியா????? என்று எல்லாம் கேட்பவன் இப்போ மட்டும்
உன் பொண்டாட்டியோடு சேர்ந்து பொழைக்க சொல்லமாடியானு கேட்கிறான்......
நல்லா சொல்றான் detailu.......

Lawyer ஆகிருக்கலாம்....... waste ஆ IT க்குள் போய்விட்டான்......
பேசறது ஜிலேபி மாதிரி...முதல் முடிவு தெரியலை....
 
S

semao

Guest
ஹாய் மல்லி,

விலகிய சொந்தம்
விட்டு விட்டு இருந்தாலும்,
பழகிய பந்தம்
தொட்டு விட்டுப் பிரிந்தாலும்,
அழகிய விந்தம்
மொட்டு விட்டு மலர்ந்தாலும்,
உறவும் உரிமையும்
உணர்வுக்கு உட்பட்டதே...!

நன்றி

Nice
 
S

semao

Guest
பொண்டாட்டியை அம்மாவீட்டில் வெளிய போக சொன்னதை என் கிட்ட ஏண்டா சொல்லலைன்னு வருத்தப்படுறானே.......
அந்த பொண்டாட்டியை போக விடாம பிடிச்சி வச்சிருக்கலாமே......
அவள் கேட்பதை செயத்திருந்தால் அவள் ஏன் போக போகிறாள்??????
எல்லா நேரத்திலும் கேட்டது செய்ய முடியாது

மேலும் அவளுக்கு இங்க தான் பிடிக்கல
அங்க போகட்டும்னு நினைச்சு அனுப்பியிருப்பான்

அங்கயாவது கேட்டது உடனே கிடைக்குமே ன்னு தான்

இது தான் பத்து மடங்கு காதல்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top