Joher
Well-Known Member
அப்படி வந்தா interest குறையாது ???
என்ன interest?????
அவங்களோட life understanding காட்டலாம்.....
வாழ்க்கை சக்கரம் எப்படி சுழலுதுன்னு பார்க்கலாம்....
அப்படி வந்தா interest குறையாது ???
குடும்ப சூழல் எப்படி deal பண்ணறாங்கன்னா ??.....நல்லா தான் இருக்கும் .....என்ன interest?????
அவங்களோட life understanding காட்டலாம்.....
வாழ்க்கை சக்கரம் எப்படி சுழலுதுன்னு பார்க்கலாம்....
நல்லாத்தான் இருக்கும்..... மல்லி என்ன வைத்திருக்கிறங்களோ???? பார்க்கலாம்....குடும்ப சூழல் எப்படி deal பண்ணறாங்கன்னா ??.....நல்லா தான் இருக்கும் .....
ஆனா கமாலிக்கும் நல்ல படிப்பினை வேணுமே ....
Nice.....
மனிதனுக்கு போராடும் குணமே குறைந்துவிட்டது....
சார்ந்து வாழும் வாழ்க்கையும் இல்லை.....
சகிப்பு தன்மை?????
Financial independency.....
அப்புறம் fast food மாதிரி instant divorce தான்....
illegal affair அப்படினு பார்த்தா நிறைய issues ஓபன் ஆகும் ஜோ ....திருமண வாழ்க்கையின்அடிப்படையே நம்பிக்கை..... அதுவே இல்லாதப்போ அந்த உறவை பிடித்து வைக்கணுமா என்கிற thought கட்டாயம் வரும்....
இதில் முதலிடம் illegal affair தான்.....
Yes பணமும் ஒரு காரணம் தான்.....
இன்னா கண்ணு, பேஜார் பண்ணிக்கினு கீற?எதிர் முனை ஏதோ சொல்லிச்சி ன்னு மல்லி மூணு முறை சொன்னாங்க...
விஜய் அம்மா என்ன சொன்னாங்க, மூணு தடவையும்...?
பொருத்தமா கெஸ் பண்ணி சொல்லுங்களேன், பிரண்ட்ஸ்...
We will have fun....
இன்னா கண்ணு சொல்ற...
அந்த பொண்ணு உன்ன வுட்டு போச்சுல அது கூடவா???
என்னாவோபோ..
உடம்ப பார்த்துக்கோ.
Semma mega...என்னாது ஊட்டோட மாப்பிள்ளை மாதிரி..
அங்கயே இருக்கப் போறியா..
வேணாம்டா...
இங்க கூட்டிட்டு வா.
சொல்ல வாய்ப்பு குறைவு..
உன்னை மதிக்காம விட்டுட்டு போனவ கூட சேர்ந்து வாழப்போறியா..
ஒன்னும் வேண்டாம்...
கிளம்பி வா சொல்லியிருப்பாங்க.
OMG...இன்னா கண்ணு, பேஜார் பண்ணிக்கினு கீற?
உன்னிய வோணாம்=னு சொல்லிக்கினு,
அப்பங்காரன் வூட்ல தான போயி,
அவ குந்திக்கினா,
அப்பாலிக்கா நீ இன்னாத்துக்கு,
அவ்ள தொடுத்துக்கினு போறெ, விசயா கண்ணு?
ஒயுங்கா பேஜாரு பண்ணாம,
இங்க ஊட்டாண்ட வந்து சேரு
இல்லாங்காட்டி நாஸ்தியாய் பூடும்
இன்னா ரவுஸ் வுட்டுக்கினு கீற?
இத்தினி நாளா இல்லாத பொஞ்சாதி,
இப்போ மட்டும் மானத்லருந்து வந்து,
தொபுக்கடீர்=னு குதிச்சாளா?
தோடா, இன்னா லவ்ஸ் பீலிங்கா கண்ணு?
ஒரு ரப்சரும் காட்டாம, ஒயுங்கா,
ஊடு வந்து சேரு
இல்லாங்காட்டி டகுலு, பிகிலாயிரும்
டங்குவாரு தாராந்து பூடும்
அம்புட்டுத்தான்
அவளாட்டம் நீயும் பட்ச்சு, ரீஜண்ட்டாத்தான் கீற
அவ கிடக்கிறா கஸ்மாலம்
நீ ஊட்டாண்ட வா கண்ணு
உனிக்கு கிளியாட்டம், ஒரு குட்டிய பாத்து
கண்ணாலம் கட்ட நானாச்சு, விசயா கண்ணு
நம்ம குப்பத்=ல வந்து கீற மாட்டேன்னு
சொன்ன பேமானியவா, புடிச்சிக்கினு நீ,
தொங்கு ஸலாம் போட்டுக்கினு கீற?
இன்னா கண்ணு, நீயி?
நம்ம பேட்டைல ஒத்த வார்த்த செப்பியிருந்தா,
குப்பமே அங்க வந்து ஒரு காட்டு காட்டிடுவோமில்லே?
அது கலீஜா பூடும்
ரீஜண்டா கீறாதுன்னு தான் அம்மா,
அடக்கி வாசிச்சுக்கினு கீறேன், கண்ணு
நைனாவ இட்டாந்தாலே போதுமே
அங்க இட்டாறட்டா கண்ணு?
தோடா, அந்த இன்ஸு உன்னிய பின்னி,
பெடலெடுக்கும் போது உன் பொஞ்சாதி
கண்டுக்கினு இன்னா பண்ணிக்கினா?
வூட்ல சோறு பொங்கிக்கினு கிடந்தாளா?
இத்னி நாளா இல்லாம, இப்போ மட்டும்
இன்னா கண்ணு, பொஞ்சாதிய பாத்து மயங்கினு கீற?
இன்னா யார் கைல, பில்ம் காட்டினு கீறே கண்ணு?
நான் பாரினு போய்க்கினேன்=னு நென்சுக்கோங்கீறியே
இத்த உன்க்கே ஞாயமா கீதா, விசயா கண்ணு?
என்னிய வுட்டுப்போட்டு, பொஞ்சாதி
கூட கீறன்கீறியே?
இத்த நா இன்னான்னு சொல்லுவேன்?
ஏதுன்னு சொல்லுவேன்?
அந்த முண்டக்கண்ணியாத்தா தான் இதுக்கு,
ஒரு வெழி சொல்லோணும், கண்ணு
சூப்பருக்கெல்லாம் சூப்பர்...1. தோடா..
உன்னிய காணோ காணோன்னு இருந்தா
அங்க போய்கினீயா நீ!!!
ஒழுங்கா மறுவாதையா வூட்டாண்ட வந்து சேரு...
2. உன்னிய வேணான்னு வுட்டு போனவ தான அவ. அங்க போய்கின்னு பிலிம்மு காட்ர!!! கயித.
3. அந்த இன்ஸு உன்னிய போட்டு பொரட்டி எடுத்துடானாம்...
நீ என்னவோ புள்ள குட்டி னு பேசுற...
எப்படி கண்ணு இருக்க?
P.s. - எனக்கு தெரிந்த சென்னை பாஷயில்
எழுதிருக்கேன்...