E99 Sangeetha Jaathi Mullai

Advertisement

kayalmuthu

Well-Known Member
காதல் என்பது ஒரு
வட்டத்தில் அடங்கிடாது
காதலர்களை பொருத்தே
அமையும்..
இதமான காதல்
சுகமான காதல்
வலிகள் நிறைந்த காதல்
இனிமையான காதல்
கடினமான காதல்
காதல் வாழ்வில்
அனைத்தும் கடந்து
வர வேண்டும்..
வலிகளையும் வேதனைகளையும்
அவர்கள் வாழ்வில் சோதனையாகி
காதலை சோதித்தது..
சோதனைகளை கடந்தே
காதல் வாழ்வின்
இனிய பக்கங்களில்
பயணிக்கும் காதல் கண்மணிகள்..

Super fathi akka,meendum ramlan wisheses akka
 

kayalmuthu

Well-Known Member
நிஜமாய் நீ
என் நிழலினும் நெருக்கம் நீ
கண்ட நொடியில் என்னை கவர்ந்தவன்
பின் காட்சி பிழையென கலைந்தவன்
ஆழிக்காற்றாய் என்னை சுழற்றியடித்து
அலைமேல் துரும்பாய் அலைய விட்டு
சுயத்தை இழந்து துவள்கையிலும்
உன்னை இறக்க முடியாமல்...
இழக்க முடியாமல்...
சுமக்கிறேன்......
வேறுப்பு எனும் போர்வைக்குள்
உன் விருப்புகளை தேடித்திரிகிறேன்
ஊரேல்லாம் உன் உறவு
என் உயிர் தீண்டியது நீ மட்டும் .....
நீ என் வாழ்வில் வராமல் இருந்திருந்தால் ......தெரியவில்லை
அதற்கு மேல் ஏனோ விரியவில்லை
கற்பனை மலர்.........
சகலமும் உடைத்து சரண் புகுந்து
விட்டேன்
சாகாவரம் வேண்டாம்
உனை பிரியா வரம் கொடு.....
Sis super, varshiniin feelings kavithaiyaga azhagu sis
 

kayalmuthu

Well-Known Member
:D:D:D
என்ன எப்போ பார்த்தாலும் PC பச்சை கலருல இருக்கு .....
Hubby கேட்டது .... சைட் பச்சை கலர் தான் தூரத்துல இருந்து தெரியுது ....
Same to u akka,enga vittulaum ellarum ithe than solluranga
 

தரணி

Well-Known Member
Oru vazhi varsh thannoda feelingsya express pannita

Eppaumey naama sanda pottukittey irutha oru stagela namakey oru salipu vathu samathanathukku povom illa pirita ninaipom athu thaan varsh yoda nilama but piriya mudiyatha pothu compromise pannikitta

Super super ithu thaan reallife fact it is not a story it is a life travel

Hates of u malli mam
 

murugesanlaxmi

Well-Known Member
நிஜமாய் நீ
என் நிழலினும் நெருக்கம் நீ
கண்ட நொடியில் என்னை கவர்ந்தவன்
பின் காட்சி பிழையென கலைந்தவன்
ஆழிக்காற்றாய் என்னை சுழற்றியடித்து
அலைமேல் துரும்பாய் அலைய விட்டு
சுயத்தை இழந்து துவள்கையிலும்
உன்னை இறக்க முடியாமல்...
இழக்க முடியாமல்...
சுமக்கிறேன்......
வேறுப்பு எனும் போர்வைக்குள்
உன் விருப்புகளை தேடித்திரிகிறேன்
ஊரேல்லாம் உன் உறவு
என் உயிர் தீண்டியது நீ மட்டும் .....
நீ என் வாழ்வில் வராமல் இருந்திருந்தால் ......தெரியவில்லை
அதற்கு மேல் ஏனோ விரியவில்லை
கற்பனை மலர்.........
சகலமும் உடைத்து சரண் புகுந்து
விட்டேன்
சாகாவரம் வேண்டாம்
உனை பிரியா வரம் கொடு.....
சூப்பர் சகோதரி
 

Joher

Well-Known Member
:D:D:D
என்ன எப்போ பார்த்தாலும் PC பச்சை கலருல இருக்கு .....
Hubby கேட்டது .... சைட் பச்சை கலர் தான் தூரத்துல இருந்து தெரியுது ....

என் பையன் எல்லோருக்கும் சொல்லிடுவான்....... இப்போ கூட என் அண்ணன் உங்க அம்மா games விளையாடுறங்கனு என் பையனிடம் சொன்னதுக்கு அண்ணன் பொண்ணு novel படிக்கிறாங்கனு சொல்றா.....

இன்னும் திட்டு விழல.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top