E89 Sangeetha Jaathi Mullai 1

Advertisement

ThangaMalar

Well-Known Member
பங்காளி ஆனாலும்
தன். பங்குக்கே
பங்கம் வந்தாலும்
பாங்காய் பிரச்சினையை
தீர்த்தவன்..
அங்கமெல்லாம் குடும்ப கவுரவமும்..
அதை காக்கும் கடமையும்
கொண்டே
தன் காதலை காக்க மறந்தவன்..
பிழைகள் எல்லாம் தீரவே..
காதல்- தீரா காதல் ஆனதே..
பிழைகள் போய் காதல் நின்றது..
வாவ்.. பாத்தி...
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த சஞ்சய்=க்கலாம், பாவம் பார்த்து, லோன் அரேஞ்ச் பண்ணி,
சூயூரிட்டி போட்டு, பணம் வாங்கிக் கொடுத்தா,
அவன் ஈஷ்வரை, நீ கடிச்சதைப் பத்தி கேட்கறான்
பாத்தியா, வர்ஷினி டியர்?
இதுதான், நல்லதுக்கே காலமில்லை, போல
 
Last edited:

malar02

Well-Known Member
Hi friend MM,
ஹா ஹா சூப்பர் MM

கடியானாலும் சரி பிடியானாலும் சரி அவளுக்கு மட்டுமே முதல் உரிமை வேண்டும் அதையும் புரிந்த ஈஸ் வாவ்
சஞ்சய் பாவம் 2 காதல் வல்லூறுகளுக்கு இடையில் மாட்டி கொண்டான்
ரூபாவின் நெகிழ்வும் அதை கையாளும் ஈஸ் வேடிக்கை பார்க்கும் ஜெகனும் பிள்ளைகளும் சில நேரம் சில விஷயங்களில் நெகிழ்வுகூட ஒரு துன்பம் நெகிழ வேண்டியுள்ளதை நினைத்து அதை பார்ப்பதை கேட்பதை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top