banumathi jayaraman
Well-Known Member
இவ்வளவு அருமையான, பதிவை கொடுத்த,
என்னருமை மல்லி செல்லத்துக்கு, என்னுடைய
மனம் நிறைந்த, அன்பான ஆயிரம் வாழ்த்துக்கள்
என்னருமை மல்லி செல்லத்துக்கு, என்னுடைய
மனம் நிறைந்த, அன்பான ஆயிரம் வாழ்த்துக்கள்
strong heroine...malli heroine cameமுதல் முடிச்சு
செகண்ட் பார்ட் எண்டீங் படிச்சுகிட்டே இருக்கேன். .
என்னம்மா அழுத பொண்ணு!
இப்ப?
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்
மல்லி ஹீரோயின் வந்தாச்சு
Yes, yes, I also agreed, Pons dearstrong heroine...malli heroine came
குடும்பத்தை அம்போ ன்னு விட்டுட்டு போக சொல்றீங்களா...முதல்
சஞ்சயை அடக்கிய வர்ஷூ வாழ்க வாழ்க..
ஐஸ் பணால்...
விழ வேண்டிய ஈஸ்,.... குடும்பத்தைக் கட்டி....போடா...
Sleeping mode, will come tomorrow, Joher dearஈஸ்வரை வர்ஷினி தான் கஷ்டபடுக்கிறாள் என்று எல்லோரும் நினைப்பதால் தவிர்க்கிறாய் ..........
தன்னை சேர்ந்தவர்கள் எல்லாம் சந்தோசமாக இருப்பது போலவும் தன்னால் தன் வாழ்க்கையை வைத்து கொள்ள முடியவில்லை என்றும் நினைக்கிறாய் .............
நீ சொல்லும் இரண்டு காரணமும் உண்மை தான்........... மனதுக்கு கஷ்டமான விஷயம் தான்........ ஆனால் அவன் தான் கேட்கிறானே................. சொல்ல வேண்டியது தானே..............
சஞ்சய் ஹாஸ்பிடல் காய் விட்டு போகக்கூடாதுன்னு ரொம்ப effort எடுக்கிற........ appreciate it........ சஞ்சய் கிட்ட lawyer மாதிரி பேசுற உனக்கு ஈஸ்வர் கிட்ட பேசமுடியாதா..........
ஒன்று மட்டும் தெளிவாக தெரியுது............... உன்னோட personal problemஐ விட மற்ற எல்லாவற்றிக்கும் Esh கூட argue பண்ணுற.............. convince பண்ணுற........... அது பிசினெஸ் ஆகட்டும்........... அடுத்தவங்க life ஆகட்டும்.......... நல்ல குணம் தான்........... ஆனால் தனக்கு மிஞ்சி தான் தர்மமும் தானமும்........... அதை மறந்து விட்டாய்.............
உன்னோட மனசையும் மொத்தமாக திறந்து விடலாமே........... அவனோட lifeoda உன் lifeம் வீணாக போவது தெரியவில்லையா........... உன் அப்பா ஆன்மா சாந்தி அடையுமா?
உன் பத்து அண்ணன் அண்ணியை site அடிக்கிறான் என்று சொன்னாயே.......... காரணம் என்ன தெரியுமா? அவன் வாழ்க்கையை அவள் தான் சரி செய்தது கொண்டாள் ............ அந்த ஒரு காரணத்துக்காகவே அவன் அவளை காலத்துக்கும் வைத்து கொண்டாடுவான்.........
உனக்கு எல்லாம் தெரிகிறது........... அதே மாதிரி நீ கூட உன் வாழ்க்கையை நீயே சரி பண்ணி கொள்ளலாமே.............. why are you expecting Esh to solve it.............
இல்லைனா நீ ஒன்னு பண்ணி இருக்கலாம்........... Esh என்ன condition வைத்தாலும் அவனிடம் வராமல் போயிருக்கலாம்........... இவ்வளவு பேசவும் வேலையும் செய்ய தெரியும் உனக்கு உன் வாழ்க்கையை தனியாக வாழ தெரியாதா என்ன............ எதுக்கு அவன் வாழ்க்கையும் கூட இருந்தே அழிக்கிறாய்...........
வாழ்க்கையை சரி செய்யும் கலை உன் வீட்டு பசங்களுக்கு தெரியவில்லை............ உன் மாமியார் பசங்க சொல்லாமல் கல்யாணம் பண்ணி கொண்டார்கள் என்று எப்படி திட்டினாலும் வாழ்கையை சரி பண்ண எல்லா முயற்சியும் எடுக்கிறார்கள்........... ஒன்று வெற்றி......... மற்றொன்று தோல்வி.......... அவ்வளவு தான்........... உன் வாழ்க்கை உன் கையில்............
பத்து & நீ முரளி பக்கம் தயவு செய்து போய் விடாதீர்கள்.............. அவனாவது அவன் வாழ்க்கையை சந்தோசமாக வாழட்டும்............